News March 18, 2024
BREAKING: எஸ்பிஐ-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

தேர்தல் பத்திரம் வாங்கிய தேதி, பெயர், சீரியல் எண்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் மார்ச் 21ம் தேதி மாலை 5 மணிக்குள் பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் என SBI-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் பத்திரம் தொடர்பான எந்த தகவலையும் SBI வைத்துக் கொள்ளக்கூடாது. எஸ்பிஐ தாக்கல் செய்த உடன் தேர்தல் ஆணையம், அதனை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Similar News
News November 18, 2025
SPORTS ROUNDUP: 2026 WPL ஜனவரி 7-ல் தொடக்கம்

*அபுதாபியில் இன்று டி10 லீக் தொடர் தொடங்குகிறது. *மகளிர் பிரீமியர் லீக் அடுத்த ஆண்டு ஜனவரி 7-ம் தேதி தொடங்க உள்ளது. *உ.பி. எதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் தமிழ்நாடு அணி முதல் இன்னிங்சில் 455 ரன்கள் குவிப்பு *வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ODI தொடரில் இருந்து நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் காயம் காரணமாக விலகியுள்ளார்.
News November 18, 2025
SPORTS ROUNDUP: 2026 WPL ஜனவரி 7-ல் தொடக்கம்

*அபுதாபியில் இன்று டி10 லீக் தொடர் தொடங்குகிறது. *மகளிர் பிரீமியர் லீக் அடுத்த ஆண்டு ஜனவரி 7-ம் தேதி தொடங்க உள்ளது. *உ.பி. எதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் தமிழ்நாடு அணி முதல் இன்னிங்சில் 455 ரன்கள் குவிப்பு *வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ODI தொடரில் இருந்து நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் காயம் காரணமாக விலகியுள்ளார்.
News November 18, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: சுற்றந்தழால் ▶குறள் எண்: 523
▶குறள்:
அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று.
▶பொருள்: உற்றார் உறவினர் எனச் சூழ இருப்போருடன் அன்பு கலந்து மகிழ்ந்து பழகாதவனுடைய வாழ்க்கையானது; கரையில்லாத குளத்தில் நீர் நிறைந்ததைப் போலப் பயனற்றதாகி விடும்.


