News October 1, 2025

BREAKING: கரூர் துயரம்.. சற்றுநேரத்தில் கைது

image

தவெக பொதுச் செயலாளர் N.ஆனந்த், CTR நிர்மல்குமாரை கைது செய்ய போலீசார் தீவிரமாகியுள்ளனர். விஜய்யின் பரப்புரையில் 41 பேர் உயிரிழந்த வழக்கில், இருவருக்கும் முன் ஜாமின் கிடைக்கவில்லை. இந்நிலையில், ஏற்காட்டில் உள்ள மலை கிராமத்தில் இருக்கும் அவர்களை கைது செய்ய ஏடிஎஸ்பி பிரேமானந்தன் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் சற்றுநேரத்தில் இருவரும் கைதாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது

Similar News

News October 1, 2025

முடிந்தால் அரஸ்ட் பண்ணுங்க.. போலீசுக்கு சவால்!

image

முடிந்தால் தன்னை கைது செய்யுங்கள் என தெலுங்கு பட பைரஸியில் ஈடுபடும் ‘Ibomma’ தளத்தின் அட்மின் போலீசுக்கு சவால் விட்டுள்ளார். தங்களின் தளத்தை முடக்கினால், 5 கோடி வாடிக்கையாளர்களின் தகவல்களை வெளியிடுவோம் எனவும் மிரட்டல் விடுத்துள்ளார். மேலும், இந்தியர்களின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக குறிப்பிட்டு, படத்தின் டிக்கெட் விலையை உயர்த்தி மக்களை கொடுமைப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News October 1, 2025

₹6 செலுத்தினால் ₹1 லட்சம் கிடைக்கும் திட்டம்

image

போஸ்ட் ஆபீஸ் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ திட்டத்தில், 1 நாளைக்கு ₹6 பிரீமியமாக செலுத்தினால் 5 வருடங்கள் கழித்து ₹1 லட்சம் வரை கிடைக்கும். இது குழந்தைகளுக்கான ஆயுள் காப்பீட்டுத் திட்டம் என்பதால் அவர்கள் பெயரில்தான் கணக்கு தொடங்கமுடியும். இதற்கு, குழந்தைகள் 5-20 வயதிற்குள்ளேயும், பெற்றோர்கள் 45 வயதிற்கு மிகாமலும் இருக்கணும். இந்த திட்டத்தை தொடங்க அருகில் உள்ள போஸ்ட் ஆபீசுக்கு போங்க. SHARE.

News October 1, 2025

தாய்மார்கள் கண்டிப்பாக இந்த தடுப்பூசியை போடணும்!

image

கர்ப்பம், குழந்தை பிறப்புடன் தொடர்புடைய ஹார்மோன் மாற்றங்களுடன் HPV தொற்று ஆகியவற்றின் காரணமாக கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் ஏற்படுகிறது. இந்த பாதிப்பால், உலகில் முழுவதும் ஏற்படும் 40% உயிரிழப்புகளில், இந்தியாவில் மட்டும் 23% நிகழ்வதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது. குழந்தை பெற்ற பிறகு, பெண்கள் டாக்டர்களின் அறிவுரையின் பேரில், HPV தடுப்பூசியை போட்டுக் கொள்வது அவசியமானது. SHARE IT.

error: Content is protected !!