News October 21, 2025

BREAKING: விழுப்புரம் மாவட்டத்திற்கு RED ALERT!

image

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று (அக்.21) விழுப்புரம் மாவட்டத்திற்கு அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே இன்று வெளியே செல்லும் மக்கள் குடை, ரெயின் கோர்ட் உள்ளிட்டவற்றை முன்னெச்சரிக்கையாக எடுத்து செல்லுங்கள். உடனே மத்தவங்களுக்கு ஷேர் பண்ணுங்க.

Similar News

News October 21, 2025

ஆற்றில் குளிக்கச் சென்ற முத்துவேல் சடலமாக மீட்பு

image

திருப்பாச்சனூர் அருகே உள்ள மலட்டாற்றில் நேற்று அக்.20 நண்பர்களுடன் ஆற்றில் குளிக்க சென்ற விழுப்புரம் சாலமேடு பகுதியில் உள்ள முத்துவேல் என்பவர் தண்ணீரில் மூழ்கி நபரை இன்று (ஆக.21) உயிரிழந்த நிலையில் உடலை மீட்டெடுத்தனர். இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்தனர்.

News October 21, 2025

விழுப்புரம் : Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

image

விழுப்புரம் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <>இந்த லிங்கில்<<>> சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுக

News October 21, 2025

விழுப்புரம்: சீட்டு கட்டி ஏமாந்தால் என்ன செய்வது?

image

சீட்டு நடத்துபவர்கள் ஏமாற்றினால் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள். மாவட்ட ஆட்சியரிடம் ஏமாற்றப்பட்டது குறித்து மனுவாக அளிக்கலாம். சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வழக்கறிஞரை அணுகுவது நல்லது. புகாரில், சீட்டு கட்டிய விவரங்கள், ஏமாற்றப்பட்ட விதம், எவ்வளவு பணம் இழந்தீர்கள் போன்ற விவரங்களை தெளிவாக குறிப்பிடவும். அதற்கான ஆதாரமாக வைத்துக்கொள்ளவும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!