News January 20, 2026
BREAKING விருதுநகர்: பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு

நெல்லையிலிருந்து பொள்ளாச்சிக்கு சிறுவர்கள் பெண்கள் உட்பட 11 சரக்கு வாகனத்தில் வந்த போது விருதுநகர் ஆர்.ஆர்.நகர் பகுதியில் மேம்பாலத்தின் தடுப்புச் சுவரில் பயங்கரமாக மோதி விபத்து ஏற்பட்டது. இதில் கலையரசி, நாகக்கனி, வெங்கடராமமூர்த்தி ஆகிய மூன்று பேர் உயிரிழந்தார். இந்நிலையில் மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கவிதா சற்று முன் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது.
Similar News
News January 27, 2026
விருதுநகர்: நிலம் வாங்க ரூ.5 லட்சம் வேண்டுமா?

1.நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டத்தில் நிலம் வாங்க ரூ.5 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது
2.குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்
3.2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம்
4.100 சதவித முத்திரைத்தாள்,பதிவுக்கட்டணம் இலவசம்
5.<
6.மேலும் விவரங்களுக்கு உங்கள் மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகலாம்.SHARE பண்ணுங்க!
News January 27, 2026
விருதுநகர்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு – CLICK NOW

விருதுநகர் மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். இதற்கு விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம் அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உடன் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். பிறருக்கும் பயன்படும் ஷேர் செய்யுங்க!
News January 27, 2026
விருதுநகர்: ரூ.3 லட்சம் கடன் வேண்டுமா? APPLY NOW

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ.1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <


