News November 5, 2025
BREAKING: விஜய் கண்ணீருடன் அஞ்சலி

மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் தவெக பொதுக்குழுக் கூட்டம் சற்றுமுன் தொடங்கியுள்ளது. பொதுக்குழு தொடங்கிய உடன் கொள்கை தலைவர்களுக்கு விஜய் மரியாதை செய்தார். இதன்பின், கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோருக்கு விஜய் உள்ளிட்ட அனைத்து தவெக நிர்வாகிகளும் கண்ணீருடன் மெளன அஞ்சலி செலுத்தினர்.
Similar News
News November 5, 2025
CM ஸ்டாலினை அட்டாக் செய்தார் விஜய்

தவெக பொதுக்குழுவில் ‘குறுகிய மனம் கொண்ட முதலமைச்சருக்கு சில கேள்விகள்’ எனக் குறிப்பிட்டு ஸ்டாலினை விஜய் அட்டாக் செய்தார். கரூர் விவகாரம் குறித்து சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின், தவெகவிற்கு எதிராக வன்மத்தை கக்கியதாகவும், பொய்மூட்டைகளையும், அவதூறுகளையும் தெரிவித்ததாகவும், அரசியல் காழ்ப்புணர்வுடன் நேர்மையற்று குற்றம் சாட்டியதாகவும் விஜய் கடுமையாக விமர்சித்துள்ளார்.
News November 5, 2025
ஒவ்வொரு மாதமும் ₹5000 கிடைக்கும் திட்டம்

அமைப்புசாரா துறையில் உள்ள தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ₹5000 நிதி, ₹2 லட்சம் மதிப்பிலான காப்பீடு ஆகியவற்றை இ-ஷ்ரம் திட்டம் வழங்குகிறது. நிரந்தர வேலை, ஓய்வூதிய வசதி இல்லாதவர்களுக்கு இத்திட்டம் பெரிய உதவியாக இருக்கும். இதனை பெற 40 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ₹2 லட்சத்திற்கும் குறைவாக இருக்கணும். இந்த கார்டை பெற <
News November 5, 2025
ஜென் Z இளைஞர்களுக்கு…. ராகுல் சொன்ன விஷயம்

ஹரியானாவில் வாக்குத் திருட்டு மூலம் காங்கிரஸின் வெற்றியை பாஜக பறித்ததாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இது ஒரு சதி என்ற அவர், இளைஞர்களும் ஜென் Z தலைமுறையினரும் இதை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால் இது உங்களின் எதிர்காலம் பற்றியது. நாட்டின் ஜனநாயக நடைமுறையையும் தேர்தல் கமிஷனையும் 100% ஆதாரங்களுடன் கேள்வி கேட்கிறேன் என்றார்.


