News December 24, 2025
BREAKING: ராணிப்பேட்டை- நீரில் மூழ்கி சிறுவன் பலி

ராணிப்பேட்டை, பனப்பாக்கம் அருகே உள்ள தனியார் நிறுவனத்தின் பில்லர் அமைப்பதற்காக தோண்டப்பட்ட 6 அடி பள்ளத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் இன்று (டிச.24) அப்பகுதியை சேர்ந்த மூன்றாம் வகுப்பு மாணவன் சந்தோஷ் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் மாணவனின் உறவினர்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். பள்ளி விடுமுறை விடப்பட்ட முதல் நாளே இப்படி ஒரு சம்பவம் அரங்கேறியது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
Similar News
News January 27, 2026
ராணிப்பேட்டை: விரல் நுனியில் வங்கி விவரங்கள்!

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.
News January 27, 2026
ராணிப்பேட்டை: 10ஆவது படித்தால் போஸ்ட் ஆபீஸ் வேலை!

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே…, இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறவுள்ளது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.29,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்து மேலும் விவரங்கள் அறிய <
News January 27, 2026
ராணிப்பேட்டையில் நாளை மின் தடை!

ராணிப்பேட்டை: அரக்கோணம் மின் கோட்டம், பள்ளூர் துணை மின் நிலையங்களில் நாளை (ஜன-28) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பள்ளூர், கம்மவார் பாளையம், கோவிந்தவாடி, அகரம், திருமால்பூர், கணபதிபுரம், சேந்தமங்கலம், சயனபுரம், நெமிலிமன மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை உடனே SHARE பண்ணுங்க!<<18972574>>தொடர்ச்சி<<>>


