News March 9, 2026
BREAKING மானாமதுரை வழக்கு; இன்று மதியம் விசாரிப்பு.!

மானாமதுரையில் விசாரணைக் கைதி ஆகாஷ் உயிரிழந்த நிலையில், இழப்பீடு வழங்கக்கோரி வழக்கறிஞர் ஹென்றி திபேன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில், வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் இன்று மதியம் 02:30 மணிக்கு அவசர வழக்காக விசாரிக்கப்பட உள்ளது. மானாமதுரை காவல் நிலையத்தில் மார்ச்.5 முதல் 7 ம் தேதி வரை உள்ள CCTV காட்சிகளை பாதுகாப்பாக வைத்திருக்கவும், கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 9, 2026
சிவகங்கை : 50% தள்ளுபடியில் ரூ.3 லட்சம் கடன்…!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <
News March 9, 2026
சிவகங்கை: HI சொன்னா- உங்க வங்கி விபரங்கள் Whatsapp-ல!

சிவகங்கை மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க…
News March 9, 2026
BREAKING மானாமதுரை: கைதி ஆகாஷ் வழக்கில் திடீர் திருப்பம்.!

மானாமதுரையில் ஆகாஷ் டெலிசன் என்பவர் கைது செய்யப்பட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்த நிலையில், காவலர்கள் அடித்துக் கொன்று விட்டதாக புகார் கூறி உறவினர்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், வழக்கு சிபிசிஐடி க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


