News January 18, 2026
BREAKING மயிலாடுதுறை: திதி கொடுக்க வந்த வாலிபர் பலி

பூம்புகார் கடற்கரைக்கு தஞ்சாவூர், திருக்கோடிக்காவலை சேர்ந்த முருகானந்தம் என்பவர் தை அமாவாசையை முன்னிட்டு தனது தந்தைக்கு திதி கொடுக்க வந்துள்ளார். அப்போது கடலில் குளித்த போது அலையில் சிக்கினார். அதனையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கடலோர காவல் படை, தீயணைப்பு படை வீரர்கள் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் சிகிச்சை பலனின்றி முருகானந்தம் பரிதாபமாக உயிரிழந்தார்.
Similar News
News January 27, 2026
மயிலாடுதுறை: ரூ.1000 வரலையா? இங்க COMPLAINT பண்ணுங்க!

மயிலாடுதுறை மக்களே, கலைஞர் உரிமை தொகை ரூ.1000 வரலையா? அதை தீர்க்க வழி இருக்கு. விடுபட்டவர்களுக்கு ரூ.1000 கிடைக்க அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறைத்தீர்வு பக்கத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இங்கு <
News January 27, 2026
மயிலாடுதுறை: தமிழ் தெரியுமா? வங்கியில் வேலை!

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 572 அலுவலக உதவியாளர் பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். சம்பளமாக ரூ.24,250 முதல் ரூ.53,330 வரை வழங்கப்படும். தமிழக பணியிடங்களுக்கு தமிழ் தெரிந்திருப்பது கட்டாயம். விருப்பமுள்ளவர்கள் <
News January 27, 2026
மயிலாடுதுறை: உங்கள் போனில் இருக்க வேண்டிய எண்கள்!

1.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
2.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
அவசரக் காலங்களில் பயன்படும் இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!


