News October 18, 2025

BREAKING: மதுரைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

image

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், வைகை அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. காலை 62 அடியாக இருந்த அணை நீர்மட்டம் தற்போது 66 அடியை எட்டியுள்ளது. இதனால் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களில் வைகை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க பொதுப்பணித்துறை சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Similar News

News April 8, 2026

மதுரை: கழுத்தை நெரித்த கடன்; தொழிலாளி தற்கொலை.!

image

செல்லூர் மீனாம்­பாள்­பு­ரத்தை சேர்ந்­த­வர் கூலி தொ­ழி­லாளி ராஜ­குரு (47). இவருக்கு குடிப்­ப­ழக்­கம் இருந்­தது. குடிப்­ப­தற்­காக பலரிடம் கடன் வாங்­கி­ய நிலையில், அவரால் கடனை திருப்பி செலுத்த முடி­ய­வில்லை. இத்துடன் தின­சரி குடும்­பம் நடத்­து­வ­தற்கு சிரமப்­பட்டு வந்­தார். இதனால் மனமு­டைந்து நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்­டார். சம்பவம் குறித்து செல்­லூர் போலீ­சார் விசாரிக்கின்றனர்.

News April 8, 2026

மதுரை: கழுத்தை நெரித்த கடன்; தொழிலாளி தற்கொலை.!

image

செல்லூர் மீனாம்­பாள்­பு­ரத்தை சேர்ந்­த­வர் கூலி தொ­ழி­லாளி ராஜ­குரு (47). இவருக்கு குடிப்­ப­ழக்­கம் இருந்­தது. குடிப்­ப­தற்­காக பலரிடம் கடன் வாங்­கி­ய நிலையில், அவரால் கடனை திருப்பி செலுத்த முடி­ய­வில்லை. இத்துடன் தின­சரி குடும்­பம் நடத்­து­வ­தற்கு சிரமப்­பட்டு வந்­தார். இதனால் மனமு­டைந்து நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்­டார். சம்பவம் குறித்து செல்­லூர் போலீ­சார் விசாரிக்கின்றனர்.

News April 8, 2026

மதுரை: கழுத்தை நெரித்த கடன்; தொழிலாளி தற்கொலை.!

image

செல்லூர் மீனாம்­பாள்­பு­ரத்தை சேர்ந்­த­வர் கூலி தொ­ழி­லாளி ராஜ­குரு (47). இவருக்கு குடிப்­ப­ழக்­கம் இருந்­தது. குடிப்­ப­தற்­காக பலரிடம் கடன் வாங்­கி­ய நிலையில், அவரால் கடனை திருப்பி செலுத்த முடி­ய­வில்லை. இத்துடன் தின­சரி குடும்­பம் நடத்­து­வ­தற்கு சிரமப்­பட்டு வந்­தார். இதனால் மனமு­டைந்து நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்­டார். சம்பவம் குறித்து செல்­லூர் போலீ­சார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!