News October 18, 2025
BREAKING: மதுரைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், வைகை அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. காலை 62 அடியாக இருந்த அணை நீர்மட்டம் தற்போது 66 அடியை எட்டியுள்ளது. இதனால் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களில் வைகை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க பொதுப்பணித்துறை சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 8, 2026
மதுரை: கழுத்தை நெரித்த கடன்; தொழிலாளி தற்கொலை.!

செல்லூர் மீனாம்பாள்புரத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி ராஜகுரு (47). இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. குடிப்பதற்காக பலரிடம் கடன் வாங்கிய நிலையில், அவரால் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. இத்துடன் தினசரி குடும்பம் நடத்துவதற்கு சிரமப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்து நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து செல்லூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
News April 8, 2026
மதுரை: கழுத்தை நெரித்த கடன்; தொழிலாளி தற்கொலை.!

செல்லூர் மீனாம்பாள்புரத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி ராஜகுரு (47). இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. குடிப்பதற்காக பலரிடம் கடன் வாங்கிய நிலையில், அவரால் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. இத்துடன் தினசரி குடும்பம் நடத்துவதற்கு சிரமப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்து நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து செல்லூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
News April 8, 2026
மதுரை: கழுத்தை நெரித்த கடன்; தொழிலாளி தற்கொலை.!

செல்லூர் மீனாம்பாள்புரத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி ராஜகுரு (47). இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. குடிப்பதற்காக பலரிடம் கடன் வாங்கிய நிலையில், அவரால் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. இத்துடன் தினசரி குடும்பம் நடத்துவதற்கு சிரமப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்து நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து செல்லூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


