News August 19, 2025

BREAKING: பாம்பன் மீனவர்கள் 9 பேருக்கு அபராதம்…!

image

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் மீனவர்கள் 9 பேர் கடந்த ஜூலை 29ம் தேதி எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் படகுகளுடன் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் மீனவர்கள் 9 பேருக்கும் தலா ரூ.3 கோடி 50 லட்சத்து 20 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது. அதுமட்டுமின்றி, அபராதம் செலுத்த தவறினால் 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என இலங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Similar News

News August 19, 2025

ராம்நாடு: உங்கள் Phone மிஸ் ஆகிட்டா..?

image

உங்கள் Phone காணாமல் போயிட்டா? இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <>இணையத்தில் <<>>செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆ கண்டுபுடிக்கலாம். கிட்டத்தட்ட 5 லட்சம் Phone இப்படி கண்டுபுடிச்சிருக்காங்க! SHARE பண்ணுங்க!

News August 19, 2025

ராம்நாடு: தேர்வு இல்லை! ரயில்வேயில் வேலை வாய்ப்பு!

image

ராமநாதபுரம் இளைஞர்களே, மத்திய ரயில்வே 2,418 அப்ரண்ட்டிஸ் காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 10th (அ) ITI முடித்தவர்கள் செப். 11க்குள் விண்ணப்பிக்கலாம். 15 முதல் 25 வயதுள்ளவர்கள் rrccr.com என்ற தளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும் விவரங்களுக்கு <>இங்கே கிளிக் <<>>செய்யவும். தேர்வு இல்லாத மத்திய அரசு வேலை உடனே SHARE பண்ணுங்க

News August 19, 2025

ராம்நாடு: ரூ.750 உதவி தொகை.. FREE லேப்டாப்! உடனே APPLY

image

ராமநாதபுரம் மாவட்ட அரசு ITI நிலையங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. 8 (அ) 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண்/பெண் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 14 – 40 ஆகும். மாதம் ரூ.750 உதவித்தொகை, லேப்டாப் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு பரமக்குடி 04564 231303, கடலாடி 9791428208, கமுதி 9486888176, திருஉத்திரகோசமங்கை 9791428208, முதுகுளத்தூர் 04576 222114 தொடர்பு கொள்ளலாம். மாணவர்கள் பயன்பெற SHARE பண்ணுங்க

error: Content is protected !!