News April 24, 2024
BREAKING நெல்லை: பதவியை ராஜினாமா செய்த கவுன்சிலர்

திருநெல்வேலி மாநகராட்சி பாளையங்கோட்டை மண்டலம் 36வது வார்டு மாமன்ற உறுப்பினராக சின்னதாய் கிருஷ்ணன் உள்ளார். அவர் இன்று (ஏப்.23) தனது மாமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ்க்கு மனு அனுப்பியுள்ளார். அதில், எனது வார்டு மக்கள் குறைகளை தீர்ப்பதற்கு மாநகராட்சி உதவி செய்யவில்லை எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Similar News
News January 26, 2026
நெல்லையில் இரவு காவல் பணி அதிகாரிகள் விவரம்

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று இரவு தொடங்கி நாளை காலை 6 மணி வரை இரவு நேர காவல் பணியில் உள்ள துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளர்கள் விபரம் அவரது கைபேசி எண்களுடன் மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேர காவல் சேவை தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட உட்கோட்டை காவல் ஆய்வாளர்களை அவர்களது கைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு சேவையை பெறலாம்.
News January 26, 2026
நெல்லையில் இரவு காவல் பணி அதிகாரிகள் விவரம்

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று இரவு தொடங்கி நாளை காலை 6 மணி வரை இரவு நேர காவல் பணியில் உள்ள துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளர்கள் விபரம் அவரது கைபேசி எண்களுடன் மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேர காவல் சேவை தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட உட்கோட்டை காவல் ஆய்வாளர்களை அவர்களது கைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு சேவையை பெறலாம்.
News January 26, 2026
நெல்லையில் இரவு காவல் பணி அதிகாரிகள் விவரம்

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று இரவு தொடங்கி நாளை காலை 6 மணி வரை இரவு நேர காவல் பணியில் உள்ள துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளர்கள் விபரம் அவரது கைபேசி எண்களுடன் மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேர காவல் சேவை தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட உட்கோட்டை காவல் ஆய்வாளர்களை அவர்களது கைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு சேவையை பெறலாம்.


