News April 29, 2025
BREAKING நெல்லை டவுனில் வருமான வரித்துறை சோதனை

திருநெல்வேலி டவுன் பகுதியில் செயல்பட்டு வரும் காஜா பீடி நிறுவனத்தில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மத்திய போலீஸ் பாதுகாப்புடன் வருமானவரித்துறையினர் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு பிரிவினர் இங்கே சோதனை மேற்கொண்டு வரும் நிலையில் மற்றொரு பிரிவினரும் வேறு இடங்களில் சோதனை நடத்தி வருவதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
Similar News
News August 26, 2025
நெல்லை விநாயகர் சதுர்த்தி சிறப்பு ரயில் இயக்கம்

விநாயகர் சதுர்த்தி விழா விடுமுறை முன்னிட்டு பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க மைசூரில் இருந்து இன்று இரவு 8.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06241) நாளை காலை 10 .50 மணிக்கு நெல்லை வரும் மறு மார்க்கத்தில் நெல்லையிலிருந்து நாளை 27ஆம் தேதி பிற்பகல் 3 .40 மணிக்கு புறப்பட்டு வியாழக்கிழமை காலை 5 50 மணிக்கு மைசூரை சென்றடையும். இந்த ரயிலுக்கு முன்பதிவு நடைபெறுகிறது என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
News August 26, 2025
நெல்லை: இலவச வீட்டு மனை வேண்டுமா?

நெல்லை மக்களே; தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.
News August 26, 2025
நெல்லை: நீங்கள் அரசு பேருந்தில் வெளியூர் செல்பவரா?

▶️திருநெல்வேலி- பழைய பேருந்து நிலையம் வேந்தன்குளம், எண்: 0462-2320044
▶️திருநெல்வேலி- புதிய பேருந்து நிலையம், திருநெல்வேலி சந்திப்பு, எண்: 0462-2554468
▶️திருநெல்வேலி – பாளையங்கோட்டை மெயின் ரோடு, என்ஜிஓ காலனி, பாளையங்கோட்டை
எண்: 7845050787
▶️மேலக்கடையன்னலூர் – பண்போலிரோடு, மேலக்கடையநல்லூர், எண்: 9443783113
பேருந்துகளின் வருகை குறித்த கேள்விகளுக்கு பயன்படுத்தி கொள்ளவும் *ஷேர் பண்ணுங்க