News February 6, 2026

BREAKING: நெல்லையில் கடன் நெருக்கடியால் ஒருவர் தற்கொலை

image

நெல்லை மாவட்டம், வீரவநல்லூர் அருகே உள்ள அழகப்பபுரத்தை சேர்ந்தவர் முருகன் இவருக்கு மனைவியும் 2 மகன், 3 மகள்களும் உள்ளனர். இவர் புதியதாக கட்டிய வீட்டிற்கு உரிய மாத தவணை கடனை செலுத்த முடியாமல் சிரமப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று வீட்டில் திடீரென விஷம் குடித்தவாறு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் இன்று காலை உயிரிழந்தார். இதுக்குறித்து வீரவநல்லூர் போலீசார் விசாரணை

Similar News

News February 12, 2026

நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாவட்டம் உட்கோட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி மானூர், ஏர்வாடி, உவரி ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும், வீரவநல்லூர், பாப்பாக்குடி காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்களும், இன்று (பிப்.11) இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். துணை காவல் கண்காணிப்பாளர் அஸ்வந்த அன்டோ ஆரோக்கியராஜ் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார்.

News February 11, 2026

நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று (பிப்.11) இரவு ரோந்து பணிகளில் இளவரசன் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் செந்தில்குமார் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.

News February 11, 2026

மேலப்பாளையத்தில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

image

நெல்லை மாநகர பகுதியில் கொலை முயற்சி வழக்குகளில்
சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும்
செயல்களில் ஈடுபட்டு வந்த மேலப்பாளையத்தை சேர்ந்த பேச்சி மகன் முத்துராம் (19) என்பவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை துணை ஆணையர்கள் பரிந்துரைத்தனர். எனவே ஆணையர் மணிவண்ணப் ஆணைப்படி முத்துராம் இன்று குண்டர் சட்டத்தில் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

error: Content is protected !!