News December 26, 2025

BREAKING: தென்காசி 8 காட்டு யானைகளை விரட்டும் பணி

image

தென்காசி மேற்கு தொடர்ச்சி மலை கிராமங்களில் 8க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களை நாசம் செய்து வந்தது. இதனால் விவசாயிகள் பாதிப்படைந்து வந்தனர். இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் 8க்கும் மேற்பட்ட காட்டு யானைகளை விரட்டும் பணியில் தென்காசி மாவட்ட வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Similar News

News December 30, 2025

தென்காசி: HI சொன்னா- உங்க வங்கி விபரங்கள் Whatsapp-ல!

image

தென்காசி மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க…

News December 30, 2025

தென்காசி: பேருந்து – கார் நேருக்கு நேர் மோதி விபத்து!

image

புளியங்குடியில் இன்று அதிகாலை கேரளாவில் இருந்து வந்த காரும் சென்னையில் இருந்து வந்த தனியார் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. காரை ஓட்டி வந்த கேரளா மாநிலம் அடூரைச் சேர்ந்த நிதின்ராஜ் என்பவர் படுகாயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக புளியங்குடி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து புளியங்குடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 30, 2025

தென்காசி: போஸ்ட் ஆபீஸ் வேலை அறிவிப்பு!

image

தென்காசி மக்களே இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு கிடையாது 10-ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம்.அனைவருக்கும் SHARE பண்ணுங்க

error: Content is protected !!