News January 4, 2026

BREAKING: தி.மலை – இருவரை உயிரோடு எரித்த கணவன் கைது!

image

செங்கம் அடுத்த பக்கிரிபாளையம் கிராமத்தில் கடந்த ஜனவரி 2ஆம் தேதி, திருமணம் ஆகாமல் கணவன் – மனைவியாக வாழ்ந்து வந்த சக்திவேல், அமிர்தம் ஆகியோர் குடிசையில் தீ வைத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முக்கிய தகவல் கிடைத்துள்ளது. இந்த வழக்கில், அமிர்தத்தின் கணவரான வலசை கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமாரை விசாரணைக்கு அழைத்த காவல்துறையினர், அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டதால் கைது செய்துள்ளனர்.

Similar News

News February 6, 2026

அறிவித்தார் தி.மலை கலெக்டர்!

image

தி.மலை மாவட்டத்தில் உள்ள திருநங்கைகள் தடைகளை மீறி சொந்த முயற்சியால் படித்து, முன்னேறி பல்வேறு சாதனைகளை படைத்த திருநங்கைகளை கௌரவிக்கும் வகையில், வரும் ஏப்.15ஆம் தேதி முதல்வர் கையால் பரிசு மற்றும் ரூ.1 லட்சம் வழங்கப்படுகிறது. அதற்கு <>இங்கே <<>>கிளிக் செய்து வரும் பிப்.18க்குள் விண்ணப்பிக்கலாம் என தி.மலை கலெக்டர் தர்ப்பகராஜ் அறிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க.

News February 6, 2026

தி.மலை: சரக்கு வேனும் காரும் மோதி விபத்து

image

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அரசங்கண்ணி வனப்பகுதி அருகே இன்று காரும் சரக்கு வாகனமும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த இருவர் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர். தகவலறிந்து வந்த 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காயமடைந்த இருவரையும் செங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேல் செங்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News February 6, 2026

தி.மலை: சரக்கு வேனும் காரும் மோதி விபத்து

image

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அரசங்கண்ணி வனப்பகுதி அருகே இன்று காரும் சரக்கு வாகனமும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த இருவர் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர். தகவலறிந்து வந்த 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காயமடைந்த இருவரையும் செங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேல் செங்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!