News March 17, 2026

BREAKING- திருவள்ளூர்: சாலைப் பணியால் பறிபோன உயிர்

image

திருவள்ளூரில் இருந்து பூண்டி செல்லும் சாலை 4வழி சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகின்றது. இந்த பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டிருந்த இந்த பள்ளத்தில் இன்று தவறி விழுந்து +2 மாணவி உயிரிழந்துள்ளார். தனது சகோதரனுடன் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரியில் மோதாமல் இருக்க வேண்டிய திருப்பியபோது தவறி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார். சகோதரர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Similar News

News April 6, 2026

ஆவடி அருகே துடிதுடித்து பலி!

image

திருவள்ளூர்: ஆவடி அடுத்த வீராபுரம், லட்சுமி நகர், ஆஞ்சநேயர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அபினேஷ் ராகவ்(35). இவர், நேற்று முன் தினம் இரவு தனது மகன் அஸ்வந்த்(7) என்பவரை அழைத்துக்கொண்டு காரில் வண்டலூர் – மீஞ்சூர் 400 அடி வெளிவட்ட சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்தார். பாலவேடு அருகே சென்ற போது முன்னால் சென்று கொண்டிருந்த மற்றொரு காரின் பின் புறம் மோதி கவிழ்ந்ததில் அபினேஷ் ராகவ் உயிரிழந்தார்.

News April 6, 2026

திருவள்ளூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்.5) இரவு 10:00 மணி முதல் இன்று (ஏப்.6) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 -க்கு டயல் செய்யலாம். மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News April 6, 2026

திருவள்ளூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்.5) இரவு 10:00 மணி முதல் இன்று (ஏப்.6) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 -க்கு டயல் செய்யலாம். மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!