News August 31, 2025

BREAKING: திருவள்ளூர் எம்.பி 3வது நாளாக…. பரபரப்பு

image

மத்தியரசு தமிழகத்திற்கு கல்வி நிதியை வழங்காததை கண்டித்து உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கிய திருவள்ளூர் எம்.பி சசிகாந்த் செந்தில் நேற்று உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று அவர் மருத்துவமனையிலும் உணவு உண்ண மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். மத்தியரசு தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Similar News

News September 1, 2025

திருவள்ளூர்: 8th போதும்; சொந்த ஊரில் அரசு வேலை.. APPLY

image

திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில், திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, திருத்தணி, புழல், சோழவரம் உள்ளிட்ட ஊராட்சி ஒன்றியங்களில் அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர் உள்ளிட்ட பணிக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. 8ம் வகுப்பு தேர்ச்சி போதும். மாதம் ரூ.15,700-50,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இன்று முதல் செ.30ம் வரை இந்த லிங்கில் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News September 1, 2025

குற்றவாளிகளை கைது செய்யக்கோரி சாலை மறியல்

image

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அடுத்த வைசாலி நகரில் ஆகஸ்ட் 30 ஆம் தேதி நள்ளிரவில் ராஜ் கமல் என்பவரை இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசி, வெட்டி படுகொலை செய்தது. இந்த வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி நேற்று மாலை திருப்பாச்சூர் கொண்டஞ்சேரி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை உறுதி அளித்ததை அடுத்து கலைந்து சென்றனர்.

News September 1, 2025

திருவள்ளூர்: 8th போதும்; சொந்த ஊரில் அரசு வேலை.. APPLY

image

திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில், திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, திருத்தணி, புழல், சோழவரம் உள்ளிட்ட ஊராட்சி ஒன்றியங்களில் அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர் உள்ளிட்ட பணிக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. 8ம் வகுப்பு தேர்ச்சி போதும். மாதம் ரூ.15,700-50,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இன்று முதல் செ.30ம் வரை இந்த லிங்கில் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!