News February 23, 2026
BREAKING திருநெல்வேலி: ஒருவர் வெட்டி படுகொலை

நெல்லை மாவட்டம், ஆணைப்பரம் பகுதியை சேர்ந்த சுந்தர் என்பவர் இட்டேரி அருகே இன்று வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தகாத உறவு காரணமாக இந்த கொலை நடைபெற்றதாக கூறப்படுகிறது. கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சகோதரர்களான மணிகண்டன் சுடலைமுத்து ஆகிய 2 பேர் முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News February 26, 2026
நெல்லை: CMCELL மூலம் ரூ.5000 பெற சுலபமான வழி – APPLY..!

நெல்லை மக்களே, உங்களுக்கு ரூ.5000 வரலையா? கலைஞர் உரிமை தொகை பெற CM CELLல் புகார் அளிக்க தமிழக அரசு வழிவகை செய்து இருக்கு.<
News February 26, 2026
திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்திற்கு பாராட்டு சான்றிதழ்

சென்னை தலைமைச் செயலகத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாலின விகிதத்தை உயர்த்துவதற்காக சிறப்பாக செயல்பட்ட திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்திற்கு பாராட்டு சான்றிதழை முதலமைச்சரிடம் இருந்து மாவட்ட ஆட்சியர் சுகுமார் பெற்றுக்கொண்டார்.
News February 26, 2026
நெல்லை: சிலிண்டர் வாங்குவோருக்கு HAPPY நியூஸ்…!

நெல்லை மக்களே, உங்க வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை தாண்டி அதிகம் பணம் கேட்பதை தடுக்க கேஸ் நிறுவனங்கள் வழி செய்துள்ளது. Indane: 75888 88824, HP Gas: 92222 01122, Bharat Gas: 1800 22 4344. இந்த எண்களில் Gpay, Phonepe, Whatsapp மூலமா உங்க சிலிண்டர் பில் பணத்தை செலுத்துங்க.இனிமேல் சிலிண்டர் போட வருபவர்களால் அதிக பணம் கேட்க முடியாது. இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!


