News August 25, 2025
BREAKING: திண்டுக்கல்லில் ரூ.17 கோடி ஊழல்!

திண்டுக்கல் மாநகராட்சியில் நடைபெற்ற ரூ.17 கோடி ஊழல் தொடர்பாக 5 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2015 முதல் 2018ஆம் ஆண்டு வரை திண்டுக்கல் மாநகராட்சியில் ரூ.17 கோடி ஊழல் நடந்ததாக தணிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், முன்னாள் ஆணையர் உட்பட 5 அதிகாரிகள், தனியார் நிறுவன உரிமையாளர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
Similar News
News August 25, 2025
மூன்று சக்கர சைக்கிள் வழங்கிய ஆட்சியர்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக மாற்றுத்திறனாளி பெண் ஒருவருக்கு ரூ.11,445 மதிப்பீட்டில் மூன்று சக்கர சைக்கிளை வழங்கினார் உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) கோட்டைக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
News August 25, 2025
திண்டுக்கல்: தீர்வு இல்லையா? CM Cell-ல் புகாரளியுங்கள்

கோவை மக்களே அரசின் சேவை சரிவர கிடைக்கவில்லையா? சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையா? நேரடியாக முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளியுங்கள். <
News August 25, 2025
திண்டுக்கல்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

▶️முதலில் <
▶️ பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
▶️ இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
▶️ பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். (SHARE) <<17515321>>தொடர்ச்சி<<>>