News November 7, 2025
BREAKING: சேலத்தில் சுட்டுப் பிடித்த போலீஸ்!

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே ஒரு கல்குவாரியில், கடந்த 3 நாட்களுக்கு முன்னர் 2 மூதாட்டிகளின் சடலங்கள் மீட்கப்பட்டன. இந்தச் சம்பவத்தில், இருவரும் நகைக்காக கொலை செய்யப்பட்டது காவல்துறையின் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. கூலித் தொழிலாளிகளான பாவாயி மற்றும் பெரியம்மாள் ஆகியோரை கொலை செய்து, அவர்களது நகைகளை திருடிய அய்யனார் என்பவரை, காவல்துறையினர் காலில் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.
Similar News
News January 23, 2026
சேலம்: மனைவியை ஸ்க்ரூ டிரைவரால் குத்திய கணவன் கைது

சேலம் முள்ளுவாடி கேட் பகுதியைச் சேர்ந்த ரேஷ்மி பி என்பவர் தலையில் பலத்த காயத்துடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இதுகுறித்து நகர காவல் நிலையத்தினர் விசாரணை மேற்கொண்ட போது அவரது கணவர் சதார் ஷெரீப் மது போதையில் தன்னை ஸ்க்ரூ டிரைவரால் மண்டையில் குத்தி காயப்படுத்தியதாக தெரிவித்தார். விசாரணை மேற்கொண்ட போலீசார் ஷெரீபை கைது செய்தனர்.
News January 23, 2026
சேலம்: சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு!

சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லையே என்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர்<
News January 23, 2026
சேலம்: சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு!

சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லையே என்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர்<


