News October 21, 2025
BREAKING: செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு

தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தற்போது தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 24 அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் 20.32 அடியை எட்டியுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர் திறக்கப்பட்டுள்ளது. வினாடிக்கு 1,100 கனஅடி நீர் வந்து கொண்டிருப்பதால் முதல்கட்டமாக ஏரியின் ஐந்து கண் மதகுகள் வழியாக வினாடிக்கு 100 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
Similar News
News February 6, 2026
காஞ்சிபுரம்: மின் தடை புகாரா? மின்னல் வேகத்தில் தீர்வு!

காஞ்சிபுரம் மக்களே உங்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News February 6, 2026
காஞ்சி: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க
News February 6, 2026
காஞ்சிபுரத்தில் அரசு வழங்கும் இலவச வீடு! DONT MISS

காஞ்சிபுரம் மக்களே, 1 லட்சம் இலவச வீடுகள் கட்டப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணபிக்க ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. <


