News August 18, 2025
BREAKING: சங்கரன்கோவில் நகராட்சிக்கு புதிய தலைவர்

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று காலை 11:15 மணிக்கு துவங்கியது. சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் திமுக வேட்பாளர் கவுசல்யா 22 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் அண்ணாமலை புஷ்பம் 6 ஓட்டுகள் பெற்றார்.
Similar News
News April 8, 2026
தென்காசியில் வீடு கட்ட அரசு தரும் SUPER OFFER!

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா 2.0 திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <
News April 8, 2026
ஆலங்குளம்: விவசாயி துப்பாக்கி சூடு வழக்கில் திருப்பம்

மருதம்புத்தூர் கிராமத்தில் கள் இறக்குவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி சோதனை செய்ததில் விவசாயி மணிகண்டன் SI இசக்கிராஜாவை தாக்க முயன்றதால் மணிகண்டன் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் தற்காப்புக்காக துப்பாக்கி சூடு நடத்தியதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து உறவினரான 17 வயது சிறுமி அளித்த புகாரின் பேரின் பெயர் குறிப்பிடாமல் 3 போலீசார் மீது FIR பதிவு செய்யப்பட்டது.
News April 8, 2026
ஆலங்குளம்: விவசாயி துப்பாக்கி சூடு வழக்கில் திருப்பம்

மருதம்புத்தூர் கிராமத்தில் கள் இறக்குவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி சோதனை செய்ததில் விவசாயி மணிகண்டன் SI இசக்கிராஜாவை தாக்க முயன்றதால் மணிகண்டன் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் தற்காப்புக்காக துப்பாக்கி சூடு நடத்தியதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து உறவினரான 17 வயது சிறுமி அளித்த புகாரின் பேரின் பெயர் குறிப்பிடாமல் 3 போலீசார் மீது FIR பதிவு செய்யப்பட்டது.


