News October 25, 2025

BREAKING: கோவையில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

image

கோவை, தெலுங்குபாளையம் கார் வாட்டர் வாஷ் நிறுவன ஊழியர்கள் ஹரிஷ், பிரகாஷ் ஆகியோர் நண்பர்களான அகத்தியன், சபா, பிரபாகரன் ஆகியோருடன் நேற்றிரவு காரில் சிறுவாணி சாலையில் பச்சாபாளையம் சென்று கொண்டு இருந்தனர். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர மரத்தின்மீது மோதியதில் இளைஞர்கள் 4 பேர் பலியாகினர். மேலும், சிகிச்சையில் இருந்த பிரபாகரன் என்பவரும் இன்று மாலை உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

Similar News

News January 28, 2026

JOB ALERT கோவை: கொட்டிக்கிடக்கும் வேலைகள்

image

1) நீதிமன்றத்தில் ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை – (Sci.gov.in)
2) ஐடிஐ போதும்.. வெடிமருந்து ஆலையில் வேலை- (ddpdoo.gov.in)
3) வங்கியில் 350 பேருக்கு வேலை – (centralbank.bank.in)
4) 10th முடித்தால் சுகாதாரத்துறையில் வேலை- (mrb.tn.gov.in)
5) 12th முடித்தால் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை- (locl.com)

(வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க)

News January 28, 2026

JOB ALERT கோவை: கொட்டிக்கிடக்கும் வேலைகள்

image

1) நீதிமன்றத்தில் ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை – (Sci.gov.in)
2) ஐடிஐ போதும்.. வெடிமருந்து ஆலையில் வேலை- (ddpdoo.gov.in)
3) வங்கியில் 350 பேருக்கு வேலை – (centralbank.bank.in)
4) 10th முடித்தால் சுகாதாரத்துறையில் வேலை- (mrb.tn.gov.in)
5) 12th முடித்தால் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை- (locl.com)

(வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க)

News January 28, 2026

சூலூரில் பெண் தற்கொலை

image

வடமாநிலத்தைச் சேர்ந்த ராதா – முகேஷ் தம்பதி சூலூர் மில்லில் தங்கி கூலி வேலை பார்த்து வந்தனர். அப்போது, அங்கு பணிபுரிந்த மனோகரனுக்கும், ராதாவுக்கும் பழக்கம் ஏற்பட்ட நிலையில் முகேஷ் அவர்களை விட்டு பிரிந்து சென்று விட்டார். மனோகரனுடன் வசித்து வந்த ராதாவுடன் அவர் அடிக்கடி தகராறு ஈடுபட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் ராதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிங்காநல்லூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!