News March 10, 2026
BREAKING கரூர் துயரச் சம்பவம் செந்தில் பாலாஜி ஆஜராகிறார்!

கடந்த 2025 செப்டம்பர் 27 அன்று தவெக தலைவர் விஜய் பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது; இது குறித்து ஊடகங்களில் முரணான தகவல்கள் வெளியான நிலையில், வருகின்ற மார்ச் 17 அன்று நேரில் ஆஜராகி உரிய விளக்கங்களை அளிக்கவுள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்
Similar News
News April 8, 2026
சர்வதேச கடல் தூதராக கரூர் மாணவர் தேர்வு

இங்கிலாந்தின் ‘மாண்டா டிரஸ்ட்’ அமைப்பு, கரூரைச் சேர்ந்த 16 வயது மாணவர் அத்வைத் கௌசிக்கை சர்வதேச சமுத்திர தூதராகத் தேர்ந்தெடுத்துள்ளது. உலகம் முழுவதிலும் இருந்து பங்கேற்ற 2,000 மாணவர்களில் தேர்வான 23 பேரில், தமிழகத்தைச் சேர்ந்த ஒரே மாணவர் இவராவார். ‘ப்ராஜெக்ட் ப்ளூ’ என்ற தளத்தை உருவாக்கிய அத்வைத்,தற்போது கடலில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் புதிய கருவியைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்
News April 8, 2026
சர்வதேச கடல் தூதராக கரூர் மாணவர் தேர்வு

இங்கிலாந்தின் ‘மாண்டா டிரஸ்ட்’ அமைப்பு, கரூரைச் சேர்ந்த 16 வயது மாணவர் அத்வைத் கௌசிக்கை சர்வதேச சமுத்திர தூதராகத் தேர்ந்தெடுத்துள்ளது. உலகம் முழுவதிலும் இருந்து பங்கேற்ற 2,000 மாணவர்களில் தேர்வான 23 பேரில், தமிழகத்தைச் சேர்ந்த ஒரே மாணவர் இவராவார். ‘ப்ராஜெக்ட் ப்ளூ’ என்ற தளத்தை உருவாக்கிய அத்வைத்,தற்போது கடலில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் புதிய கருவியைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்
News April 8, 2026
சர்வதேச கடல் தூதராக கரூர் மாணவர் தேர்வு

இங்கிலாந்தின் ‘மாண்டா டிரஸ்ட்’ அமைப்பு, கரூரைச் சேர்ந்த 16 வயது மாணவர் அத்வைத் கௌசிக்கை சர்வதேச சமுத்திர தூதராகத் தேர்ந்தெடுத்துள்ளது. உலகம் முழுவதிலும் இருந்து பங்கேற்ற 2,000 மாணவர்களில் தேர்வான 23 பேரில், தமிழகத்தைச் சேர்ந்த ஒரே மாணவர் இவராவார். ‘ப்ராஜெக்ட் ப்ளூ’ என்ற தளத்தை உருவாக்கிய அத்வைத்,தற்போது கடலில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் புதிய கருவியைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்


