News February 14, 2026
BREAKING கரூரில் வசமாக சிக்கிய வி.ஏ.ஓ: அதிரடி கைது

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வடவம்பாடி கிராம நிர்வாக அலுவலர் (VAO) சிவக்குமார், பட்டா பெயர் மாற்றம் செய்ய ஒருவரிடம் ரூ.10,000 லஞ்சம் பெற்றுள்ளார். இது குறித்த புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து அவரை கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News February 16, 2026
கரூர்: CM Cell-ல் புகார் அளிப்பது எப்படி?

1. முதலில், http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘Track Grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். (SHARE பண்ணுங்க)
News February 16, 2026
கரூர்: SBI வங்கியில் வேலை! APPLY NOW

SBI வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
1) காலிப்பணியிடம்: 2,050
2) கல்வித்தகுதி: பட்டப்படிப்பு
3) சம்பளம்: ரூ.48,480 முதல் ரூ.85,920
4) விண்ணப்பிக்க இங்கு <
5) கடைசி நாள்: பிப்.25-ம் தேதி ஆகும்.
வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.
News February 16, 2026
கரூர்: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

கரூர் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு<


