News December 14, 2025
BREAKING இராம்நாடு: குளத்தில் மூழ்கி தாய், மகன் இறப்பு

ஆந்திராவை சேர்ந்தவர் பென்சலம்மாள்(38), தனது 2 மகன்களுடன் இராமநாதபுரம். குயவன்குடி முருகன் கோயில் அருகே உள்ள குளத்தில் இன்று மதியம் குளிக்க சென்றார். இவரது மூத்த மகன் நவீன்(12) நீரில் மூழ்கியதை கண்டு பென்சலம்மாள், தண்ணீரில் இறங்கியுள்ளார். நவீனை(12) தேட முயற்சித்த பென்சலம்மாளும் தண்ணீரில் மூழ்கி இறந்து போனார். இருவரது உடல்களையும் கைப்பற்றிய கேணிக்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 15, 2025
ராமநாதபுரம்: இனி அடிக்கடி வங்கிக்கு அலைய வேண்டாம்!

ராமநாதபுரம் மக்களே, உங்க வங்கி கணக்கில் பணம் எவ்வளவு இருக்கு? பண பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்க இனிமே அடிக்கடி வங்கிக்கும் (அ) UPI-ஐ திறந்து பார்க்க தேவையில்லை
Indian bank: 87544 24242
SBI: 90226 90226
HDFC: 70700 22222
Axis: 7036165000
Canara Bank – 9076030001
இந்த நம்பர்களுக்கு வாட்ஸ்ஆப்பில் குறுஞ்செய்தி அனுப்பி உங்க பேலன்ஸ், பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்கலாம். மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.
News December 15, 2025
ராமநாதபுரம்: மகளிர் உரிமை தொகை வரலையா.? ஒர் வாய்ப்பு

ராமநாதபுரம் மக்களே மகளிர் உரிமை தொகை ரூ.1000 வராதவங்க மேல்முறையீடுக்கு இத பண்ணுங்க.
1.<
2.அடுத்து, SERVICES-ஐ தேர்ந்தெடுத்து, அதில் KMU-101 KMUT APPEAL பகுதிக்குள் செல்லவும்.
3. ஆதார் எண், ஆண்டு வருமானத்தை பதிவு செய்து மேல்முறையீடு தாக்கல் செய்யுங்க.
தகவல்களுக்கு, உங்கள் பகுதி வட்டாச்சியர்/கோட்டாட்சியரை அணுகவும்.
தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News December 15, 2025
ராமநாதபுரம்: குளத்தில் மூழ்கி தாய், மகன் பரிதாப பலி

ஆந்திராவை சேர்ந்தவர் ஏழுகுண்டல். இவர் குடும்பத்துடன் சாய்பாபா சுவாமியை ஊர்வலமாக ஒவ்வொரு ஊராக கொண்டு சென்று வருகிறார். இந்நிலையில் இவரது மனைவி பென்சலம்மாள் 38, குழந்தைகளுடன் குயவன்குடி சுப்பையா சாதுசுவாமி கோயிலுக்கு சென்றார். மதியம் குளத்தில் குளித்தபோது மூத்த மகன் நவீன் 12, தண்ணீரில் மூழ்கினார். பென்சலம்மாள் மகனை காப்பாற்ற குளத்தில் இறங்கியபோது ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கி இறந்தனர்.


