News August 25, 2024
BREAKING பொள்ளாச்சி அருகே கவுன்சிலர் காலமானார்!

கோட்டூர் பேரூராட்சி 15வது வார்டு கவுன்சிலர் மல்லிகா சக்திவேல், இன்று காலமானார். அவரின் உடலுக்கு பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி, திமுக கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் அமுதபாரதி, கோட்டூர் பேரூராட்சி செயலாளர் பால்ராஜ், உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.
Similar News
News December 10, 2025
கோவையில் நாளை முதல்! வெளியான GOOD NEWS

காந்திபுரத்தில் உள்ள செம்மொழி பூங்காவை காண பொது மக்களுக்கு நாளை(டிச.11) முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோவை காந்திபுரம் பகுதியில் 45 ஏக்கர் பரப்பளவில் ரூ.208.50 கோடி செலவில் அமைக்கப்பட்ட செம்மொழிப் பூங்காவை கடந்த 25ம் தேதியன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கோவையில் உள்ள மக்களை தவிர்த்து கோவைக்கு வரும் சுற்றுலா பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
News December 10, 2025
கோவையில் நாளை முதல்! வெளியான GOOD NEWS

காந்திபுரத்தில் உள்ள செம்மொழி பூங்காவை காண பொது மக்களுக்கு நாளை(டிச.11) முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோவை காந்திபுரம் பகுதியில் 45 ஏக்கர் பரப்பளவில் ரூ.208.50 கோடி செலவில் அமைக்கப்பட்ட செம்மொழிப் பூங்காவை கடந்த 25ம் தேதியன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கோவையில் உள்ள மக்களை தவிர்த்து கோவைக்கு வரும் சுற்றுலா பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
News December 10, 2025
கோவைக்கு பெருமை சேர்த்த வீரர்கள்

ஒடிசா சாம்பல்பூரில் 30-வது தேசிய ரோடு சைக்கிளிங் சாம்பியன்ஷிப் போட்டி 4 நாட்கள் நடந்தது. கோவையில் இருந்து பங்கேற்ற வீரர் அபினவ் ‘டீம் டைம் டிரயல்’ பிரிவில் வெண்கல பதக்கமும், சப்-ஜூனியர் பிரிவில் வீரர் பிரனேஷ் ‘ரோட் ரேஸ்’ போட்டியில் வெண்கல பதக்கமும், சப்-ஜூனியர் பெண்கள் பிரிவில் ரோட் ரேஸ் போட்டியில் வீராங்கனை ஹாசினி வெள்ளி பதக்கமும் வென்று தமிழகத்திற்கும், கோவைக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.


