News August 25, 2024
BREAKING பொள்ளாச்சி அருகே கவுன்சிலர் காலமானார்!

கோட்டூர் பேரூராட்சி 15வது வார்டு கவுன்சிலர் மல்லிகா சக்திவேல், இன்று காலமானார். அவரின் உடலுக்கு பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி, திமுக கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் அமுதபாரதி, கோட்டூர் பேரூராட்சி செயலாளர் பால்ராஜ், உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.
Similar News
News December 20, 2025
மேட்டுப்பாளையத்தில் டிசம்பர் 25 தான் டெட்லைன்

மேட்டுப்பாளையம் – சிறுமுகை சாலையில் எல்ஐசி பின்புறம் ஏராளமான பழைய 4 சக்கர வாகன உதிரி பாகங்கள் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இதன் உதிரி பாகங்கள், கழிவுகளை சாலைகளிலும், ஓடைகளிலும் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். ஆக்கிரமிப்புகளை வரும் டிச.25க்குள் தாங்களாகவே வியாபாரிகள் அகற்ற வேண்டும். மீறினால் ஆக்கிரமிப்புகள் அகற்றி அபராதம், குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கமிஷனர் அமுதா அறிவுறுத்தியுள்ளார்.
News December 20, 2025
மேட்டுப்பாளையத்தில் டிசம்பர் 25 தான் டெட்லைன்

மேட்டுப்பாளையம் – சிறுமுகை சாலையில் எல்ஐசி பின்புறம் ஏராளமான பழைய 4 சக்கர வாகன உதிரி பாகங்கள் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இதன் உதிரி பாகங்கள், கழிவுகளை சாலைகளிலும், ஓடைகளிலும் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். ஆக்கிரமிப்புகளை வரும் டிச.25க்குள் தாங்களாகவே வியாபாரிகள் அகற்ற வேண்டும். மீறினால் ஆக்கிரமிப்புகள் அகற்றி அபராதம், குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கமிஷனர் அமுதா அறிவுறுத்தியுள்ளார்.
News December 20, 2025
மேட்டுப்பாளையத்தில் டிசம்பர் 25 தான் டெட்லைன்

மேட்டுப்பாளையம் – சிறுமுகை சாலையில் எல்ஐசி பின்புறம் ஏராளமான பழைய 4 சக்கர வாகன உதிரி பாகங்கள் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இதன் உதிரி பாகங்கள், கழிவுகளை சாலைகளிலும், ஓடைகளிலும் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். ஆக்கிரமிப்புகளை வரும் டிச.25க்குள் தாங்களாகவே வியாபாரிகள் அகற்ற வேண்டும். மீறினால் ஆக்கிரமிப்புகள் அகற்றி அபராதம், குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கமிஷனர் அமுதா அறிவுறுத்தியுள்ளார்.


