News April 28, 2025
BREAKING நெல்லையில் அதிக சொத்து சேர்த்த பொறியாளர் மீது வழக்கு

நெல்லை மாநகராட்சி உதவி பொறியாளர் லெனின். இவர் வருமானத்துக்கு அதிகமாக 3.59 கோடி சொத்து சேர்த்ததாக தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் நெல்லை சாந்தி நகரில் உள்ள அவரது வீட்டில் இன்று (ஏப்.28) தீவிர சோதனை நடத்தினர். அதனைத் தொடர்ந்து அவர் மீதும் அவரது மனைவி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனையின் போது முக்கிய ஆவணங்களை தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
Similar News
News December 4, 2025
நெல்லை: இந்த சான்றிதழ்கள் உங்களிடம் இல்லையா?

நெல்லை மக்களே! உங்கள் 10th, 12th, Diploma Certificate தொலைந்தாலோ, கிழிந்தாலோ இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற முடியும். இங்கு<
News December 4, 2025
நெல்லை: பட்டா வைத்திருப்போருக்கு நற்செய்தி!

நெல்லை மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் <
News December 4, 2025
நெல்லை: பஸ்ஸில் கைவரிசை காட்டிய மாமியார் மருமகள்

நெல்லை மாநகரில் பஸ்ஸில் பயணியிடம் தனது கைக்குழந்தையை காட்டி கைவரிசை காட்டி பணம் பறித்த கோவில்பட்டியைச் சேர்ந்த வேலம்மாள் இவரது மருமகள் தனலட்சுமி (20) ஆகிய இருவரை சந்திப்பு போலீசார் இன்று கைது செய்தனர். மாமியார் வேலம்மாளுடன் சேர்ந்து தனலட்சுமி அவரது குழந்தை அழவைத்து பயணிகளின் கவனத்தை திசை திருப்பி பணம் பறிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர். நாச்சியார் என்பவர் கொடுத்த புகாரில் இருவரும் இன்று சிக்கினர்.


