News August 8, 2024
BREAKING: நீலகிரி எஸ்பி மாற்றம்!

மாநிலம் முழுவதும் 24 காவல்துறை உயர் அதிகாரிகளை இடமாற்றும் செய்து தமிழ்நாடு அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில், நீலகிரி மாவட்ட எஸ்பியாக இருந்துவரும் சுந்தரவடிவேல் சென்னை பூக்கடை வீதி காவல் துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, புதிய எஸ்பியாக நிஷா ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நிஷா தற்போது சென்னை மாநகர மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக இருந்துவருகிறார்.
Similar News
News December 11, 2025
நீலகிரி: CM Cell-ல் புகார் அளிப்பது எப்படி?

1. முதலில், http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘Track Grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்.
News December 11, 2025
நீலகிரி: CM Cell-ல் புகார் அளிப்பது எப்படி?

1. முதலில், http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘Track Grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்.
News December 11, 2025
நீலகிரி: டிரைவிங் லைசன்ஸ் இருக்கா?

நீலகிரி மக்களே உங்கள் வடிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே <


