News August 8, 2024
BREAKING: திருவண்ணாமலை எஸ்பி மாற்றம்

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்துவந்த கார்த்திகேயன் மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக புதிய எஸ்பியாக கே.பிரபாகரை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அவர் இதற்கு முன்னர் கரூர் எஸ்பியாக இருந்தார். திருவண்ணாமலை எஸ்பியாக இருந்த கார்த்திகேயன் கோவை மாவட்ட எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.
Similar News
News December 10, 2025
தி.மலை: டிஜிட்டல் ஆதார் APPLY பண்ணுங்க..!!

தி.மலை மக்களே ஆதார் கார்டு உங்க போன்ல இல்லையா? இதனால இன்னும் முக்கியமான இடங்களில் ஆதாரை கைல கொண்டு போறீங்களா?? உங்க whatsappல ஆதார் பதிவிறக்கம் செய்ய எளிய வழி. DIGI LOCKERன் 9013151515 இந்த எண்ணை உங்க போன்ல சேமித்து HIன்னு குறுஞ்செய்தி அனுப்புங்க. அதில் டிஜிட்டல் ஆதார் -ஐ தேர்ந்தெடுத்து உங்க ஆதார் எண் பதிவு செய்தால் உங்க வாட்ஸ் ஆப்க்கே வந்துடும்.இந்த தகவலை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..
News December 10, 2025
தி.மலை: டிஜிட்டல் ஆதார் APPLY பண்ணுங்க..!!

தி.மலை மக்களே ஆதார் கார்டு உங்க போன்ல இல்லையா? இதனால இன்னும் முக்கியமான இடங்களில் ஆதாரை கைல கொண்டு போறீங்களா?? உங்க whatsappல ஆதார் பதிவிறக்கம் செய்ய எளிய வழி. DIGI LOCKERன் 9013151515 இந்த எண்ணை உங்க போன்ல சேமித்து HIன்னு குறுஞ்செய்தி அனுப்புங்க. அதில் டிஜிட்டல் ஆதார் -ஐ தேர்ந்தெடுத்து உங்க ஆதார் எண் பதிவு செய்தால் உங்க வாட்ஸ் ஆப்க்கே வந்துடும்.இந்த தகவலை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..
News December 10, 2025
தி.மலை: SBI வங்கியில் வேலை! APPLY NOW

தி.மலை மக்களே.., SBI வங்கியில் காலியாக உள்ள 996 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. பணி: Specialist Cadre Officer
2. கல்வித் தகுதி: Any Degree
3. கடைசி தேதி : 23.12.2025.
4. சம்பளம்: ரூ.51,000 வழங்கப்படும்.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க<
வங்கியில் வேலை தேடும் நண்பர்களுக்கு இத்தகவலை SHARE பண்ணுங்க!


