News January 24, 2025
BREAKING சேலம்: கடத்தப்பட்ட இளம் பெண் மீட்பு

சேலம் மாவட்டம் எடப்பாடியில் வீட்டுக்குள் புகுந்து நேற்று (ஜன.23) கடத்தப்பட்ட இளம்பெண் மீட்கப்பட்டார். பென்னாகரத்தைச் சேர்ந்த ரோஷினி காதல் திருமணம் செய்தது பிடிக்காமல், பெற்றோர் கடத்தியதாக புகார்; கணவர் வீட்டில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட ரோஷினியை மீட்ட எடப்பாடி போலீசார் அவரது பெற்றோர், அக்கா, மாமாவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
Similar News
News November 28, 2025
சேலம்: திமுக நிர்வாகி கொலை சம்பவம்: 4 பேர் கைது

சேலம் மாவட்டம் கருமந்துறை பகுதியில் கடந்த வாரம் திமுக கிளைச் செயலாளர் ராஜேந்திரனை துப்பாக்கியால் சுட்ட வழக்கில், அவருடைய உறவினர்கள் நான்கு பேரை நேற்று போலீசார் கைது செய்தனர். நிலப் பிரச்சனை காரணமாக முன் விரோதம் இருந்து வந்த நிலையில், கொலை செய்தேன் என்று கூறியதை அடுத்து நான்கு பேர் மீது கருமந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
News November 28, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்!

சேலம் மாவட்ட காவல்துறை சார்பில் இரவு ரோந்து அதிகாரிகள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரக உட்கோட்டத்திற்கு ஆய்வாளர் நதியா, சங்ககிரி ஆய்வாளர் தனலட்சுமி, ஆய்வாளர் ஹேமலதா, மேட்டூர் ஆய்வாளர் வளர்மதி, ஓமலூர் ஆய்வாளர் சுப்பிரமணியன், வாழப்பாடி ஆய்வாளர் சம்பூரணம், ஆகியோர் காவல் பணியில் ஈடுபடுவார்கள் என்றும், மேலும் உதவிக்கு 0427-2273100 என்ற எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 28, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்!

சேலம் மாவட்ட காவல்துறை சார்பில் இரவு ரோந்து அதிகாரிகள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரக உட்கோட்டத்திற்கு ஆய்வாளர் நதியா, சங்ககிரி ஆய்வாளர் தனலட்சுமி, ஆய்வாளர் ஹேமலதா, மேட்டூர் ஆய்வாளர் வளர்மதி, ஓமலூர் ஆய்வாளர் சுப்பிரமணியன், வாழப்பாடி ஆய்வாளர் சம்பூரணம், ஆகியோர் காவல் பணியில் ஈடுபடுவார்கள் என்றும், மேலும் உதவிக்கு 0427-2273100 என்ற எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் அறிவிக்கப்பட்டுள்ளது.


