News January 24, 2025
BREAKING சேலம்: கடத்தப்பட்ட இளம் பெண் மீட்பு

சேலம் மாவட்டம் எடப்பாடியில் வீட்டுக்குள் புகுந்து நேற்று (ஜன.23) கடத்தப்பட்ட இளம்பெண் மீட்கப்பட்டார். பென்னாகரத்தைச் சேர்ந்த ரோஷினி காதல் திருமணம் செய்தது பிடிக்காமல், பெற்றோர் கடத்தியதாக புகார்; கணவர் வீட்டில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட ரோஷினியை மீட்ட எடப்பாடி போலீசார் அவரது பெற்றோர், அக்கா, மாமாவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
Similar News
News November 18, 2025
ஆத்தூரில் ஆண் சடலம்! பரபரப்பு

ஆத்தூர் தெற்கு காடு பகுதியில் உள்ள சாலையோர கழிவுநீர் சாக்கடையில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக ஆத்தூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரருடன் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை மீட்டு சோதனையிட்டதில் கணியாமூர் சேர்ந்த தனியார் பஸ் ஓட்டுநர் ராஜேந்திரன் என்பதும் இரவில் நிலை தடுமாறி சாக்கடையில் விழுந்து உயிரிழந்ததும் தெரியவந்தது. இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News November 18, 2025
ஆத்தூரில் ஆண் சடலம்! பரபரப்பு

ஆத்தூர் தெற்கு காடு பகுதியில் உள்ள சாலையோர கழிவுநீர் சாக்கடையில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக ஆத்தூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரருடன் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை மீட்டு சோதனையிட்டதில் கணியாமூர் சேர்ந்த தனியார் பஸ் ஓட்டுநர் ராஜேந்திரன் என்பதும் இரவில் நிலை தடுமாறி சாக்கடையில் விழுந்து உயிரிழந்ததும் தெரியவந்தது. இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News November 18, 2025
சேலம்: தேர்வு இல்லாமல் மத்திய அரசு வேலை ரெடி!

India Post Payments Bank-ல் ஜூனியர் ஆசோசியட், அசிஸ்டண்ட் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 309 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு, பட்டப்படிப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு 20 முதல் 35 வயதுடையவர்கள், <


