News April 29, 2025
BREAKING: குடிநீர் தொட்டியில் மனித மலம்!

தி.மலை மாவட்டம் பாணம்பட்டு கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மலத்தை பூசிய நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று காலை தண்ணீர் பிடிக்க வந்த கிராம மக்கள் குடிநீர் தொட்டியில் மலம் பூசப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்த போலீசார் மலத்தை பூசியது யார் என தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மீண்டும் ஒரு வேங்கைவயல் சம்பவம் அரங்கேறியுள்ளது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News November 21, 2025
41-வது பாரதியார் தின குழு விளையாட்டு போட்டிகள் துவக்க விழா

திருவண்ணாமலை மாவட்டம் பள்ளிக்கல்வித்துறை சார்பில் இன்று (நவ.21) மாநில அளவிலான 41-வது பாரதியார் தின குழு விளையாட்டு போட்டிகள் துவக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துக்கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். மேலும், துணை சபாநாயகர் பிச்சாண்டி,கலெக்டர் தர்ப்பகராஜ் எம்பி அண்ணாதுரை, உள்ளிட்டோர் பலரும் கலந்து கொண்டனர்.
News November 21, 2025
தி.மலை: 10th தகுதி;மத்திய அரசு வேலை ரெடி!

எய்ம்ஸ் (AIIMS) மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1383 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச. 2-க்குள் <
News November 21, 2025
தி.மலை: இலவச சிலிண்டர் + அடுப்பு வேண்டுமா?

உஜ்வாலா யோஜனா மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டு வருகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இங்கே <


