News September 29, 2025
BREAKING:கிருஷ்ணகிரி இரட்டை கொலை… 3 பேர் கைது

கிருஷ்ணகிரி அருகே பாஞ்சாலியூரில் கடந்த 26ஆம் தேதி நிகழ்ந்த தாய், மகள் இரட்டை கொலை வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கொலை செய்யப்பட்ட எல்லம்மாளிடம் ரூ.10,000 கடன் வாங்கி ரூ.3,000 செலுத்திய நிலையில், மீதி பணத்தை கேட்டதால் கொலை செய்துள்ளனர். இதுதொடர்பாக நவீன்குமார், சத்தியரசு மற்றும் சிறுவனை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 10 சவரன் நகையை மீட்டுள்ளனர்.
Similar News
News December 8, 2025
கிருஷ்ணகிரி: டிகிரி போதும் ரூ.35,400 சம்பளம்! APPLY NOW!

கிருஷ்ணகிரி மக்களே, இந்தியன் இரயில்வே நிறுவனம், ஜூனியர் இன்ஜினியர்கள் உள்ளிட்ட பதவிகளில் 2569 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு, டிப்ளமோ (அ) B.Sc பட்டப்படிப்பு முடித்தவர்கள் இங்கு <
News December 8, 2025
கிருஷ்ணகிரி: டிகிரி போதும் ரூ.35,400 சம்பளம்! APPLY NOW!

கிருஷ்ணகிரி மக்களே, இந்தியன் இரயில்வே நிறுவனம், ஜூனியர் இன்ஜினியர்கள் உள்ளிட்ட பதவிகளில் 2569 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு, டிப்ளமோ (அ) B.Sc பட்டப்படிப்பு முடித்தவர்கள் இங்கு <
News December 8, 2025
கிருஷ்ணகிரி: வாடகை வீட்டுக்கு போறீங்களா?

வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம்.இதனை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க


