News December 4, 2024
பத்திரப்பதிவு: நாளை கூடுதல் டோக்கன்

நாளை சுபமுகூர்த்த தினம் என்பதால் சார்பதிவாளர் அலுவலகங்களில் அதிக பத்திரம் பதிவு செய்யும் வகையில், கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு செய்ய பத்திரப்பதிவு துறை தலைவர் உத்தரவிட்டுள்ளார். ஒரு சார்பதிவாளர் அலுவலகம் உள்ள இடத்தில் 150 (முன்பு 100), 2 சார்பதிவாளர் அலுவலகம் உள்ள இடங்களில் 300 டோக்கன் (முன்பு 200) ஒதுக்க உத்தரவிட்டுள்ளார். கூடுதலாக 4 தட்கல் டோக்கன் ஒதுக்கவும் அவர் ஆணையிட்டுள்ளார்.
Similar News
News October 29, 2025
INDIA கூட்டணியின் பேராசை: நிதிஷ்குமார்

பிஹாரை 15 ஆண்டுகள் கொள்ளையடித்தவர்கள் தற்போது இளைஞர்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை அளிப்பதாக INDIA கூட்டணியின் <<18131543>>தேர்தல் வாக்குறுதிகளை<<>> நிதிஷ்குமார் விமர்சித்துள்ளார். அதிகாரத்தின் மீது பேராசை இருப்பதால் தான், இதுபோன்ற ஏமாற்றும் அறிவிப்புகளை வெளியிடுவதாகவும் அவர் சாடியுள்ளார். முன்னதாக, மகளிருக்கு மாதம் ₹2,500, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை உள்ளிட்ட பல வாக்குறுதிகளை INDIA கூட்டணி அளித்திருந்தது.
News October 29, 2025
பாடும் பறவைகள்

தாளமிடும் இசையின் ஓசையாக ஒளிக்கும் பறவைகளின் கூக்குரல், நமது காதுகளில் கரைந்தோடும் தேனிசை. இயற்கையின் மொழியில் சொல்லவேண்டுமென்றால், ஆம் பறவைகள் உண்மையிலேயே பாடுகின்றன. பாடும் பறவைகள் என்னென்னவென்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். இதேபோன்று நீங்கள் ரசித்த பாடும் பறவையின் பெயரை கமெண்ட்ல சொல்லுங்க.
News October 29, 2025
Sports Roundup: ஷ்ரேயஸ் ஐயர் உடல்நிலையில் முன்னேற்றம்

*ஷ்ரேயஸ் ஐயர் உடல்நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பிசிசிஐ தகவல். *புரோ கபடி லீக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் 46-39 என்ற புள்ளிகள் கணக்கில் பாட்னா பைரேட்ஸை வீழ்த்தி குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேற்றம். *ஆசிய யூத் கேம்ஸ் குத்துச்சண்டை 66 கிலோ பிரிவில், ஆனந்த் தேஷ்முக் வெண்கலம் வென்றார். *அதே போல TT கலப்பு இரட்டையரில் சிண்ட்ரெல்லா தாஸ், சர்தக் ஆர்யா இணைக்கு வெண்கலம் கிடைத்தது.


