News May 5, 2024
பாஜக சம பலத்துடன் மோத வேண்டும்

ஒரு கை கட்டப்பட்டுள்ளதால், காங்கிரஸ் ஒரு கையால்தான் தேர்தலை சந்திப்பதாக திருவனந்தபுரம் காங்., வேட்பாளர் சசி தரூர் கூறியுள்ளார். தேர்தல் சமயத்தில் காங்., வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதால் போதிய நிதி கிடைக்காமல் தவிப்பதாகக் கூறிய அவர், இதன் காரணமாக ஒரு கை கட்டப்பட்டுள்ளதாக உணர்வதாகக் கூறினார். மேலும், எதிர்கட்சியினரின் கையைக் கட்டாமல், சம பலத்துடன் பாஜக மோத வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
Similar News
News November 17, 2025
கள்ளக்குறிச்சி: கடன் தொல்லை நீங்க இங்கே செல்லுங்கள்

கள்ளக்குறிச்சி திருநாவலூர் பகுதியில் பிரசித்தி பெற்ற பக்தஜனேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. கடன் தொல்லை உள்ளவர்கள் அமாவாசைக்கு அடுத்த நாள் இந்த இறைவனை தரிசனம் செய்தால் கடன் தொல்லை நீங்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. மேலும், கடன் தொல்லையால் அவதி அடைந்தவர்கள் இங்கு சென்று வழிபட்டதால் தற்போது நல்லவாழ்வு வாழ்வதாக கூறுகின்றனர். கடன் தொல்லை உள்ளவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News November 17, 2025
தஞ்சை: B.E போதும் வங்கி வேலை ரெடி!

பேங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 115 Specialist Officers (SO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: பொதுத்துறை
2. சம்பளம்: ரூ.64,820 – 1,20,940/-
3. கல்வித் தகுதி: B.E/B.Tech, Master Degree, LLB, Post Graduate
5. வயது வரம்பு: 22-40 (SC/ST-45, OBC-43)
6. கடைசி தேதி: 30.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
அனைவருக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News November 17, 2025
பெரம்பலூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்தை முன்னிட்டு, வாக்காளர் கணக்கீட்டு படிவங்களை வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களுக்கு வீடு வீடாக வழங்கும் பணி கடந்த 4-ம் தேதி தொடங்கி இதுவரை 5,86787 கணக்கீட்டு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த பணி டிசம்பர் 4-ம் தேதியுடன் முடிவடைந்து, டிசம்பர் 9-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


