News August 17, 2024

பயங்கரவாதத்தால் மிகப்பெரும் ஆபத்து: PM மோடி

image

பயங்கரவாதத்தால் மிகப்பெரும் ஆபத்து உருவாகி இருப்பதாக PM மோடி எச்சரித்துள்ளார். “வாய்ஸ் ஆப் குளோபல் சவுத்” மாநாட்டில் பேசிய அவர், பயங்கரவாதம், தீவிரவாதம், பிரிவினைவாதம் ஆகியவை மிகப்பெரிய ஆபத்தாக உருவெடுத்திருப்பதாகக் கூறினார். தொழில்நுட்ப பிரிவினை, தொழில்நுட்பத்தால் உருவான சமூக சவால்கள் மற்றும் பிற பொருளாதார சவால்கள் நம் முன் பிரச்னையாக உருவெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Similar News

News January 23, 2026

இனி வேலைக்கு ஆட்கள் எடுப்பது ஈஸி

image

சிறு, குறு நிறுவனங்கள், தொழில்முனைவோர், வணிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! WAY2NEWS செயலியில் இப்போது ‘உள்ளூர் வேலைவாய்ப்புகள்’ அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் நிறுவனத்துக்கு தேவையான ஆட்களை நேரடியாகத் தேர்வு செய்ய இது ஒரு சிறந்த வாய்ப்பு. உங்கள் உள்ளூர் வேலை விளம்பரங்களைப் பதிவிட இப்போதே கீழே உள்ள <>படிவத்தை கிளிக்<<>> செய்யுங்கள். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News January 23, 2026

தமிழ்நாடு NDA பக்கம் நிற்கிறது: PM மோடி

image

ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது என்று தமிழ்நாடு முடிவுசெய்துவிட்டதாக PM மோடி தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மதுராந்தகத்தில் இன்று நடைபெறும் NDA-வின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவிருக்கும் அவர், தமிழ்நாடு NDA-வின் பக்கம் நிற்கிறது எனவும், NDA அரசின் சாதனைகள் மாநில மக்களின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

News January 23, 2026

பூமியை பார்த்தால் முட்டாள் தனமாக இருக்கும்: சுனிதா

image

விண்​ணில் இருந்து பூமியை பார்க்​கும் போது வாழ்க்கை பற்றி நமது எண்​ணங்​கள் மாறுபடும் என <<18912474>>சுனிதா வில்லியம்ஸ்<<>> தெரிவித்துள்ளார். நாம் அனை​வரும் ஒரு கிரகத்தைச் சேர்ந்​தவர்கள் என்ற அவர், நாம் அனைவரும் ஒன்​றிணைந்​து, எளி​தாக பணியாற்ற வேண்​டும் என்பதை உணர வைக்கும் என்றார். மேலும், பூமி​யில் மனிதர்கள் இடையே நடக்கும் பிரச்னைகள், வாக்குவாதங்​கள் எல்லாம் முட்டாள்​தன​மாக தோன்​றும் எனவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!