News August 17, 2024
பயங்கரவாதத்தால் மிகப்பெரும் ஆபத்து: PM மோடி

பயங்கரவாதத்தால் மிகப்பெரும் ஆபத்து உருவாகி இருப்பதாக PM மோடி எச்சரித்துள்ளார். “வாய்ஸ் ஆப் குளோபல் சவுத்” மாநாட்டில் பேசிய அவர், பயங்கரவாதம், தீவிரவாதம், பிரிவினைவாதம் ஆகியவை மிகப்பெரிய ஆபத்தாக உருவெடுத்திருப்பதாகக் கூறினார். தொழில்நுட்ப பிரிவினை, தொழில்நுட்பத்தால் உருவான சமூக சவால்கள் மற்றும் பிற பொருளாதார சவால்கள் நம் முன் பிரச்னையாக உருவெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Similar News
News January 30, 2026
துணை முதல்வர் காலமானார்.. அதிர்ச்சி தகவல்

<<18991180>>மகாராஷ்டிரா DCM அஜித் பவார்<<>> சென்ற விமானம் விபத்துக்குள்ளானதற்கு, விமானியின் மோசமான கணிப்பு காரணமாக இருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. விபத்து நடந்த பகுதியை ஆய்வு செய்த சிறப்பு புலனாய்வு குழுவினர், விமானம் தரையிறங்கியபோது மோசமான வானிலை இருந்த நிலையில், விமானி செய்த தவறான கணிப்பால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளனர். எனினும், விரிவான விசாரணைக்கு பிறகே உண்மை தெரியவரும்.
News January 30, 2026
10-வது போதும், தேர்வு கிடையாது: ₹29,000 சம்பளம்!

அஞ்சல் துறையில் 28,740 கிளை போஸ்ட் மாஸ்டர் (BPM) & உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் (ABPM) பணியிடங்கள் நிரப்படவுள்ளன *TN-ல் மட்டும் 2,000 காலியிடங்கள் உள்ளன. *வயது: 18-40 *தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி, சைக்கிள் ஓட்ட தெரிய வேண்டும் *தேர்வு கிடையாது *சம்பளம் BPM: ₹12,000- ₹29,380 வரை. ABPM: ₹10,000- ₹24,470 வரை *விண்ணப்பிக்க <
News January 30, 2026
தைரியம் இருந்தால் புடின் உக்ரைன் வரலாம்: ஜெலன்ஸ்கி

அமைதிப் பேச்சுவார்த்தைக்காக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை ரஷ்யா மாஸ்கோவிற்கு அழைத்திருந்தது. இதனை மறுத்துள்ள ஜெலன்ஸ்கி, துணிச்சல் இருந்தால் பேச்சுவார்த்தை நடத்த புடின் உக்ரைனுக்கு வரலாம் என சவால் விடுத்துள்ளார். மேலும், ரஷ்யா தாக்குதலை நிறுத்தினால் மட்டுமே, நாங்களும் நிறுத்துவோம் எனவும் போரை முடிவுக்கு கொண்டு வரவே தாங்கள் விரும்புவதாகவும் கூறியுள்ளார்.


