News August 17, 2024
பயங்கரவாதத்தால் மிகப்பெரும் ஆபத்து: PM மோடி

பயங்கரவாதத்தால் மிகப்பெரும் ஆபத்து உருவாகி இருப்பதாக PM மோடி எச்சரித்துள்ளார். “வாய்ஸ் ஆப் குளோபல் சவுத்” மாநாட்டில் பேசிய அவர், பயங்கரவாதம், தீவிரவாதம், பிரிவினைவாதம் ஆகியவை மிகப்பெரிய ஆபத்தாக உருவெடுத்திருப்பதாகக் கூறினார். தொழில்நுட்ப பிரிவினை, தொழில்நுட்பத்தால் உருவான சமூக சவால்கள் மற்றும் பிற பொருளாதார சவால்கள் நம் முன் பிரச்னையாக உருவெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Similar News
News December 19, 2025
சச்சின் பொன்மொழிகள்

*நான் என்னை எப்பொழுதும் மற்றொருவருடன் ஒப்பிட்டதில்லை. *எதிரி யாராக இருந்தால் என்ன? முதலில் மோதிப்பார். *உங்கள் கனவுகளை பின்தொடருங்கள். ஆனால், குறுக்கு வழியில் இல்லை என்பதை உறுதி செய்யுங்கள். *அனைத்து துறைகளிலும் உயர்வு தாழ்வு இருக்கும். முயற்சியை மட்டும் கைவிட்டுவிடாதீர்கள். *தேடல் முடிந்ததும்தான் தேவையை அறிவாய். *துரோகத்தை அன்பினால் வெல்லுங்கள்.
News December 19, 2025
யூடியூப்பில் வெளியாகும் H ராஜாவின் ‘கந்தன்மலை’

தமிழகத்தில் திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம் இப்போது விஸ்வரூப எடுத்துள்ளது. இதனிடையே திருப்பரங்குன்றம் விவகாரத்தை மையமாக வைத்து ‘கந்தன்மலை’ என்ற திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பாஜகவின் மூத்த தலைவர் H ராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் ‘கந்தன்மலை’ படம் தாமரை யூடியூப் சேனலில் இன்று வெளியாக உள்ளதாக H ராஜா தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
News December 19, 2025
பனியால் ஏற்படும் அரிப்பை தடுக்க இதுபோதும்!

குளிர்காலம் வந்தாலே சருமம் வறட்சியாகி அரிப்பை ஏற்படுத்தும். இதனால் சொறியும் போது சருமத்தில் வெள்ளை வெள்ளையாகவும் வரும். அதை தவிர்க்க காலையும், மாலையும் மாய்ஸ்சரைசர் பயன்படுத்து சிறந்தது என நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் அதிக கெமிக்கல்கள் இல்லாத சோப்புகள் பயன்படுத்துவது அவசியமாம். அதேசமயம் அறிப்பு உடல் முழுவதும் அரிப்பு இருந்தால் உடனடியாக டாக்டரிடம் செல்வது ரொம்ம அவசியம். Share it


