News August 17, 2024

பயங்கரவாதத்தால் மிகப்பெரும் ஆபத்து: PM மோடி

image

பயங்கரவாதத்தால் மிகப்பெரும் ஆபத்து உருவாகி இருப்பதாக PM மோடி எச்சரித்துள்ளார். “வாய்ஸ் ஆப் குளோபல் சவுத்” மாநாட்டில் பேசிய அவர், பயங்கரவாதம், தீவிரவாதம், பிரிவினைவாதம் ஆகியவை மிகப்பெரிய ஆபத்தாக உருவெடுத்திருப்பதாகக் கூறினார். தொழில்நுட்ப பிரிவினை, தொழில்நுட்பத்தால் உருவான சமூக சவால்கள் மற்றும் பிற பொருளாதார சவால்கள் நம் முன் பிரச்னையாக உருவெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Similar News

News November 28, 2025

உதயநிதி முதல்வராவார்.. கமல் சூசகம்!

image

சென்னையில் நடைபெற்ற உதயநிதி பிறந்தநாள் விழா கூட்டத்தில் பங்கேற்று கமல்ஹாசன் சிறப்புரையாற்றினார். அதில், கலைஞரை போல் அவரது பேரனும் நெடுநாள் வாழ்ந்து திமுகவுக்கு நன்மை சேர்க்க வேண்டும் என வாழ்த்தினார். மேலும், உதயநிதி முதல்வராவார் என சூசகமாக தெரிவித்த கமல், அந்த பாராட்டு விழா கூட்டத்திற்கு இந்த அரங்கம் பத்தாது எனவும் கூறியுள்ளார்.

News November 28, 2025

உதயநிதி முதல்வராவார்.. கமல் சூசகம்!

image

சென்னையில் நடைபெற்ற உதயநிதி பிறந்தநாள் விழா கூட்டத்தில் பங்கேற்று கமல்ஹாசன் சிறப்புரையாற்றினார். அதில், கலைஞரை போல் அவரது பேரனும் நெடுநாள் வாழ்ந்து திமுகவுக்கு நன்மை சேர்க்க வேண்டும் என வாழ்த்தினார். மேலும், உதயநிதி முதல்வராவார் என சூசகமாக தெரிவித்த கமல், அந்த பாராட்டு விழா கூட்டத்திற்கு இந்த அரங்கம் பத்தாது எனவும் கூறியுள்ளார்.

News November 28, 2025

உதயநிதி முதல்வராவார்.. கமல் சூசகம்!

image

சென்னையில் நடைபெற்ற உதயநிதி பிறந்தநாள் விழா கூட்டத்தில் பங்கேற்று கமல்ஹாசன் சிறப்புரையாற்றினார். அதில், கலைஞரை போல் அவரது பேரனும் நெடுநாள் வாழ்ந்து திமுகவுக்கு நன்மை சேர்க்க வேண்டும் என வாழ்த்தினார். மேலும், உதயநிதி முதல்வராவார் என சூசகமாக தெரிவித்த கமல், அந்த பாராட்டு விழா கூட்டத்திற்கு இந்த அரங்கம் பத்தாது எனவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!