News August 17, 2024
பயங்கரவாதத்தால் மிகப்பெரும் ஆபத்து: PM மோடி

பயங்கரவாதத்தால் மிகப்பெரும் ஆபத்து உருவாகி இருப்பதாக PM மோடி எச்சரித்துள்ளார். “வாய்ஸ் ஆப் குளோபல் சவுத்” மாநாட்டில் பேசிய அவர், பயங்கரவாதம், தீவிரவாதம், பிரிவினைவாதம் ஆகியவை மிகப்பெரிய ஆபத்தாக உருவெடுத்திருப்பதாகக் கூறினார். தொழில்நுட்ப பிரிவினை, தொழில்நுட்பத்தால் உருவான சமூக சவால்கள் மற்றும் பிற பொருளாதார சவால்கள் நம் முன் பிரச்னையாக உருவெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Similar News
News January 25, 2026
டி20 WC புதிய அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

வங்கதேச அணி வெளியேறியதை அடுத்து பிப்.7 முதல் தொடங்கவுள்ள டி20 WC தொடருக்கான புதிய அட்டவணையை ICC வெளியிட்டுள்ளது. அதன்படி குரூப் C-யில் இங்கிலாந்து, இத்தாலி, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நேபாளம் ஆகிய அணிகளுடன் <<18945660>>ஸ்காட்லாந்து அணி<<>>, வங்க தேசத்திற்குப் பதிலாக இடம்பெற்றுள்ளது. அணி மட்டுமே மாறியுள்ள நிலையில், போட்டித் தேதி, நேரம் உட்பட வேறு எதுவும் மாறவில்லை. புதிய அட்டவணையை காண வலது பக்கம் Swipe செய்யவும்.
News January 25, 2026
விசில் தேவையில்லை; குக்கர் விசில் போதுமானது: தமிழிசை

CBI, சென்சார் போர்டை பயன்படுத்தி விஜய்யை NDA-வில் இணைக்க பாஜக முயல்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இந்நிலையில் CBI விஜய்யை வர சொல்வது, பாஜக கூட்டணியில் அவரை சேர்ப்பதற்கான முயற்சி அல்ல என தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார். மேலும் விசில்(தவெக) எங்களுக்கு உடனே தேவையில்லை என்றும், எங்களிடம் இருக்கும் குக்கர் விசில்(அமமுக) போதுமானது எனவும் நகைச்சுவையாக கூறியுள்ளார்.
News January 25, 2026
விசில் தேவையில்லை; குக்கர் விசில் போதுமானது: தமிழிசை

CBI, சென்சார் போர்டை பயன்படுத்தி விஜய்யை NDA-வில் இணைக்க பாஜக முயல்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இந்நிலையில் CBI விஜய்யை வர சொல்வது, பாஜக கூட்டணியில் அவரை சேர்ப்பதற்கான முயற்சி அல்ல என தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார். மேலும் விசில்(தவெக) எங்களுக்கு உடனே தேவையில்லை என்றும், எங்களிடம் இருக்கும் குக்கர் விசில்(அமமுக) போதுமானது எனவும் நகைச்சுவையாக கூறியுள்ளார்.


