News August 17, 2024
பயங்கரவாதத்தால் மிகப்பெரும் ஆபத்து: PM மோடி

பயங்கரவாதத்தால் மிகப்பெரும் ஆபத்து உருவாகி இருப்பதாக PM மோடி எச்சரித்துள்ளார். “வாய்ஸ் ஆப் குளோபல் சவுத்” மாநாட்டில் பேசிய அவர், பயங்கரவாதம், தீவிரவாதம், பிரிவினைவாதம் ஆகியவை மிகப்பெரிய ஆபத்தாக உருவெடுத்திருப்பதாகக் கூறினார். தொழில்நுட்ப பிரிவினை, தொழில்நுட்பத்தால் உருவான சமூக சவால்கள் மற்றும் பிற பொருளாதார சவால்கள் நம் முன் பிரச்னையாக உருவெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Similar News
News February 13, 2026
இதை செய்தால், உங்களுக்கும் ₹1,000 கிடைக்கும்

உங்க FASTag-ல் ₹1,000 வேணுமா? ஒரு போட்டோ போதும்! தேசிய நெடுஞ்சாலைகளின் டோல் பிளாசாவில் அமைந்துள்ள கழிப்பறைகள் அசுத்தமாக இருந்தால், அதை தெளிவாக போட்டோ எடுத்துக்கோங்க. அரசின் Rajmargyatra ஆப்பில், நீங்க எடுத்த போட்டோவை Upload செய்து, எந்த இடம், போட்டோ எடுக்கப்பட்ட நேரம் போன்றவற்றை குறிப்பிடவும். உண்மையில் அசுத்தமாக இருந்தால், சரிபார்ப்புக்கு பிறகு உங்களுடைய FASTag ₹1,000 Topup ஆகிவிடும்.
News February 13, 2026
கவர்னராகிறாரா ஓபிஎஸ்? அரசியலில் திருப்பம்

கொங்கு & முக்குலத்தோர் சமூக வாக்குகள் பிரியாமல் கிடைக்க, EPS உடன் OPS-ஐ அதிமுக கூட்டணியில் இணைய வேண்டுமென பாஜக நினைக்கிறது. இதற்கு EPS மறுப்பதால், OPS-க்கு கவர்னர் பதவி அளிக்க பாஜக திட்டமிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு EPS-ம் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார் என பாஜக மேலிடம் கணக்கு போடுகிறதாம். இது சாத்தியமானால், அவர் மணிப்பூர் (அ) மகாராஷ்டிரா கவர்னராக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
News February 13, 2026
பிஹார் ஃபார்முலாவை திமுக கையில் எடுத்துள்ளதா?

பிஹார் சட்டப் பேரவைத் தேர்தலில் NDA கூட்டணியின் வெற்றிக்கு முதன்மை காரணமாக கூறப்படுவது எது தெரியுமா? பெண்கள் வேலைவாய்ப்பு திட்டம் என்ற பெயரில் ₹10,000-ஐ தேர்தலுக்கு முன்பே வழங்கியது தான். மத்தியில் பாஜக ஆள்வதால் நிதிஷுக்கு அது சாத்தியமானது. இந்நிலையில், தமிழக நிதிநிலை அவ்வளவு பெரிய தொகைக்கு இடம் தராது என்பதால் மகளிர் உரிமைத் தொகை பெயரில் ₹5,000-ஐ அரசு வழங்கியுள்ளதா என விமர்சகர்கள் கேட்கின்றனர்.


