News August 17, 2024
பயங்கரவாதத்தால் மிகப்பெரும் ஆபத்து: PM மோடி

பயங்கரவாதத்தால் மிகப்பெரும் ஆபத்து உருவாகி இருப்பதாக PM மோடி எச்சரித்துள்ளார். “வாய்ஸ் ஆப் குளோபல் சவுத்” மாநாட்டில் பேசிய அவர், பயங்கரவாதம், தீவிரவாதம், பிரிவினைவாதம் ஆகியவை மிகப்பெரிய ஆபத்தாக உருவெடுத்திருப்பதாகக் கூறினார். தொழில்நுட்ப பிரிவினை, தொழில்நுட்பத்தால் உருவான சமூக சவால்கள் மற்றும் பிற பொருளாதார சவால்கள் நம் முன் பிரச்னையாக உருவெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Similar News
News February 14, 2026
மீண்டும் அப்போலோவில் H.ராஜாவை பார்த்த முதல்வர்

சென்னை அப்போலோவில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்றுவரும் H.ராஜாவை, 2-வது முறையாக நேரில் சந்தித்து CM ஸ்டாலின் உடல்நலம் குறித்து விசாரித்தார். இந்த சந்திப்பின்போது அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்த ஸ்டாலின், விரைவில் பூரண குணமடைந்து நலமோடு மக்கள் பணியாற்ற வாழ்த்துகளை தெரிவித்தனர். இதுதொடர்பான புகைப்படத்தை வெளியிட்ட H.ராஜா, முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
News February 14, 2026
விஜய் நிகழ்ச்சியில் மரணம்: காவல்துறை விளக்கம்

திமுகவின் கூட்டங்களுக்கு இரவு 7 மணிக்கு மேலாகவும், தவெக கூட்டத்திற்கு மதிய நேரத்திலும் காவல்துறை அனுமதி கொடுப்பதாக சர்ச்சை எழுந்தது. குறிப்பாக இன்று நிகழ்ந்த மரணத்திற்கு கூட வெயிலில் அனுமதி அளித்ததுதான் கரணம் என்று குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், மதியம் 12 முதல் 3 மணி வரை கூட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என தவெக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் வழங்கிய கடிதத்தை காவல்துறை வெளியிட்டுள்ளது.
News February 14, 2026
விஜய் நிகழ்ச்சியில் மரணம்: காவல்துறை விளக்கம்

திமுகவின் கூட்டங்களுக்கு இரவு 7 மணிக்கு மேலாகவும், தவெக கூட்டத்திற்கு மதிய நேரத்திலும் காவல்துறை அனுமதி கொடுப்பதாக சர்ச்சை எழுந்தது. குறிப்பாக இன்று நிகழ்ந்த மரணத்திற்கு கூட வெயிலில் அனுமதி அளித்ததுதான் கரணம் என்று குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், மதியம் 12 முதல் 3 மணி வரை கூட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என தவெக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் வழங்கிய கடிதத்தை காவல்துறை வெளியிட்டுள்ளது.


