News March 25, 2025
BIG BREAKING: உள்ளாட்சி இடைத்தேர்தல் அறிவிப்பு

நகர்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான இடைத்தேர்தல் மே மாதம் நடத்தப்படவுள்ளது. மொத்தம் காலியாகவுள்ள 448 இடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளும் தொடங்கியுள்ளன. சென்னையில் 4 வார்டு கவுன்சிலர்களுக்கான தேர்தல் நடத்தப்படவுள்ளது.
Similar News
News December 2, 2025
BREAKING திருப்பூரில் வெளுக்கப்போகும் மழை!

தமிழகத்தில் வடகிழக்குப்பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் சில இடங்களில், கடந்த சில தினங்களாக அவ்வப்போது கனமழை முதல் மிதமான மழை வரை பெய்து வருகிறது. இந்நிலையில் நாளை, திருப்பூர் மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு ஏற்றார்போல், பொதுமக்கள் தங்கள் பயணத்தை, திட்டமிட்டுக்கொள்வது நல்லது.
News December 2, 2025
டிகிரி போதும்.. 2,785 பணியிடங்கள்: APPLY

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாகவுள்ள டிரேடு, டெக்னீசியன் உள்ளிட்ட 2,785 அப்ரன்டீஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: ITI, டிகிரி. வயது வரம்பு: 18 – 24. பதவிக்கு ஏற்ப உதவித்தொகை வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள்: டிச.18. மேலும் அறிய & விண்ணப்பிக்க இங்கே <
News December 2, 2025
டிகிரி போதும்.. 2,785 பணியிடங்கள்: APPLY

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாகவுள்ள டிரேடு, டெக்னீசியன் உள்ளிட்ட 2,785 அப்ரன்டீஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: ITI, டிகிரி. வயது வரம்பு: 18 – 24. பதவிக்கு ஏற்ப உதவித்தொகை வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள்: டிச.18. மேலும் அறிய & விண்ணப்பிக்க இங்கே <


