News August 24, 2024

UPS ஓய்வூதிய திட்டத்தின் பலன்கள்

image

<<13934004>>UPS<<>> ஓய்வூதிய திட்டத்தின் கீழ், கடைசி 12 மாத பேசிக் சம்பளத்தில் 50% பணம் உறுதியாக ஓய்வூதியமாக வழங்கப்படும். இதற்கு அந்த அரசு ஊழியர் 25 ஆண்டுகள் பணியில் இருந்திருக்க வேண்டும். ஒரு வேளை அவர் உயிரிழந்தால், அவரது குடும்பத்திற்கு 60% பணம் ஓய்வூதியமாக வழங்கப்படும். குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணிபுரிந்தவர்களுக்கு உறுதியாக மாதம் ₹10,000 வழங்கப்படும். இதில் மத்திய அரசின் பங்களிப்பு 18%ஆக உயர்த்தப்படும்.

Similar News

News November 18, 2025

இந்திய வீரர்கள் பயத்தில் இருக்கிறார்கள்: முகமது கைஃப்

image

தெ.ஆ., உடனான டெஸ்ட்டில் இந்தியா தோற்றதையடுத்து, இந்திய அணியில் பல குழப்பங்கள் நிலவுவதாக EX கிரிக்கெட்டர் முகமது கைஃப் கூறியுள்ளார். ஃபார்மில் இருக்கும் வீரர்களான சாய் சுதர்ஷன் மற்றும் சர்ஃபராஸ் கானை அணியில் சேர்க்காமல் விட்டது, நம் நாட்டு அணியில் குழப்பம் இருப்பதை காட்டுகிறது என அவர் கூறியுள்ளார். மேலும், நிர்வாகத்துக்கு பயந்து வீரர்கள் அனைவரும் பயத்தில் விளையாடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

News November 18, 2025

இந்திய வீரர்கள் பயத்தில் இருக்கிறார்கள்: முகமது கைஃப்

image

தெ.ஆ., உடனான டெஸ்ட்டில் இந்தியா தோற்றதையடுத்து, இந்திய அணியில் பல குழப்பங்கள் நிலவுவதாக EX கிரிக்கெட்டர் முகமது கைஃப் கூறியுள்ளார். ஃபார்மில் இருக்கும் வீரர்களான சாய் சுதர்ஷன் மற்றும் சர்ஃபராஸ் கானை அணியில் சேர்க்காமல் விட்டது, நம் நாட்டு அணியில் குழப்பம் இருப்பதை காட்டுகிறது என அவர் கூறியுள்ளார். மேலும், நிர்வாகத்துக்கு பயந்து வீரர்கள் அனைவரும் பயத்தில் விளையாடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

News November 18, 2025

அத்தனை கோளாறையும் விரட்டும் ஒரே மூலிகை!

image

நீர்முள்ளி செடியிலிருந்து கிடைக்கும் விதைகளில் உள்ள சத்துக்கள் நமது உடலில் உள்ள பல கோளாறுகளை சரிசெய்யும் என ஆயுர்வேத டாக்டர்கள் கூறுகின்றனர். நீர்முள்ளி விதையை அரைத்து பசும்பாலுடன் கலந்து குடியுங்கள். இதை செய்தால், மாதவிடாய் பிரச்னை, உடல் உஷ்ணம், மூட்டுவலி, நரம்பு பிரச்னை, ரத்தசோகை போன்ற பல பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். அனைவரும் பயனடைய SHARE THIS.

error: Content is protected !!