News April 29, 2025
காலையில் தியானம் செய்தால் கிடைக்கும் நன்மைகள்..!

காலையில் விழிப்பதே நிறைய பேருக்கு பிரச்னை. அப்படி விழித்து தியானம் செய்தால் பல நன்மைகள் கிடைக்குமாம். மன அழுத்தத்தை குறைத்து பதட்டத்தை கட்டுப்படுத்த தியானம் உதவுகிறது. விழிப்புணர்வு திறனை மேம்படுத்தி, கவனத்தை அதிகப்படுத்துகிறது. நினைவக இழப்பின் அபாயத்தை தியானம் குறைக்கிறது. நிம்மதியான தூக்கத்தை கொடுக்கிறது எனவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். SHARE IT
Similar News
News January 8, 2026
இந்த அடி போதுமா தம்பி? அஸ்வின்

சதம் மேல் சதமாக அடித்து வரும் இளம் நட்சத்திரம் வைபவ் சூர்யவன்ஷியை அஸ்வின் வியப்புடன் பாராட்டியுள்ளார். 171(95), 50(26), 190(84), 68(24), 108*(61), 46(25) & 127(74) என கடந்த 30 நாட்களில் வைபவ் அடித்த ரன்களை பட்டியலிட்ட அவர், என்ன தம்பி, இந்த அடி போது, இல்லை இன்னும் கொஞ்சம் வேணுமா என பதிவிட்டுள்ளார். U19 WC, IPL வருவதால் அடுத்த 4 மாதங்கள் வைபவுக்கு அற்புதமாக இருக்கு என்றும் குறிப்பிட்டுள்ளார்.
News January 8, 2026
ஏப்ரல் 1-ல் தொடங்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு

மக்கள் தொகை 2 கட்டங்களாக நடைபெறும் என மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது. அதன்படி முதற்கட்டமாக வீடுகளை கணக்கெடுக்கும் பணி ஏப்ரல் 1 தேதி தொடங்கப்பட உள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு 30 நாள்கள் நடைபெற எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பின் 2-ம் கட்ட பணிகள் 2027 பிப்ரவரியில் தொடங்க உள்ளது. இதற்காக ₹11,718 கோடி பட்ஜெட்டை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
News January 8, 2026
‘ஜனநாயகன்’ டிக்கெட் கட்டணம் வாபஸ்

<<18789317>>தணிக்கை சான்றிதழ் சிக்கலால்<<>>, ஜனநாயகன் 9-ம் தேதி வெளியாகாது என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் படம் பார்ப்பதற்காக முன்பதிவு செய்திருந்த ரசிகர்களுக்கு டிக்கெட் தொகையை திருப்பி அனுப்பக்கூடிய பணிகள் தொடங்கியுள்ளன. படத்தை கொண்டாடி தீர்க்கலாம் என காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. நீங்க டிக்கெட் புக் செஞ்சு இருந்தீங்களா?


