News October 5, 2025
பிம்பங்களை நம்புவதும் மூடநம்பிக்கை: கனிமொழி

மூதாதையர்கள் சொன்னதை அப்படியே கடத்துவது மட்டும் மூடநம்பிக்கையல்ல, நம்மை ஆள்வதற்கு தகுதி உண்டா இல்லையா என்று தெரியாமல் சில பிம்பங்களை நிஜமாக நம்புவதும் மூடநம்பிக்கை தான் என்று விஜய்யை கனிமொழி மறைமுகமாக விமர்சித்துள்ளார். ஒருவர் வந்துவிட்டார், அவர் மாற்றிவிடுவார் என்று நம்புவதும் மூடநம்பிக்கையே என்றும் சாடினார். இனி கற்பிக்கும் மூடநம்பிக்கைகளையும் கடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
Similar News
News March 19, 2026
நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

திருநெல்வேலி மாவட்டம் உட்கோட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி மானூர், ஏர்வாடி, உவரி ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும், வீரவநல்லூர், பாப்பாக்குடி காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்களும், இன்று (மார்ச்.14) இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். துணை காவல் கண்காணிப்பாளர் ஙெங்கடேஷ் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார்.
News March 19, 2026
நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

திருநெல்வேலி மாவட்டம் உட்கோட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி மானூர், ஏர்வாடி, உவரி ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும், வீரவநல்லூர், பாப்பாக்குடி காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்களும், இன்று (மார்ச்.14) இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். துணை காவல் கண்காணிப்பாளர் ஙெங்கடேஷ் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார்.
News March 19, 2026
தொகுதிப் பங்கீடு.. அமித்ஷாவை சந்திக்கும் EPS?

அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இன்னும் இறுதி செய்யப்படாமல் உள்ளது. பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் கசிந்த நிலையில், நாளை <<19417440>>பியூஷ் கோயல்<<>>, EPS-ஐ சந்தித்து தொகுதிப் பங்கீட்டை இறுதிசெய்வார் என கூறப்பட்டது. இந்நிலையில், பாஜக & இதர கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீட்டை இறுதிசெய்வதற்காக அமித்ஷாவை, EPS நாளை டெல்லியில் சந்திக்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.


