News November 19, 2024
கூடைப்பந்து வீரர்களுக்கு மாதந்தோறும் ₹70,000 ஊதியம்

கிரிக்கெட்டைப்போல் கூடைப்பந்து வீரர்களுக்கும் இனி மாதந்தோறும் ₹70,000 ஊதியம் வழங்கப்படும் என இந்திய கூடைப்பந்து சங்கத் தலைவர் ஆதவ் அர்ஜுன் தெரிவித்துள்ளார். ஐபிஎல் பாணியில் விரைவில் கூடைப்பந்திற்கும் லீக் போட்டி நடத்த திட்டமிட்டு வருவதாகக் கூறிய அவர், சென்னையில் முதல் முறையாக வரும் 22, 25ம் தேதிகளில் சர்வதேச அளவிலான கூடைப்பந்து போட்டி நடைபெற உள்ளதாகவும் கூறியுள்ளார்.
Similar News
News April 5, 2026
தென்காசி: விபத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் உயிரிழப்பு

குருவிகுளத்தை சேர்ந்த Rt.அரசு ஊழியர் ராதாகிருஷ்ணன் தனது தந்தைக்கு திதி கொடுக்க 3ம் தேதி உறவினர்களுடன் காரில் தாமிரபரணி ஆற்றுக்கு சென்றார். அப்போது துறையூர் 4 வழிச்சாலையில் சென்ற போது எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற லாரி மீது கார் மோதியது. இதில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் ராதாகிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கங்கைகொண்டான் போலீசார் வழக்குப்பதிவு.
News April 5, 2026
தென்காசி: விபத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் உயிரிழப்பு

குருவிகுளத்தை சேர்ந்த Rt.அரசு ஊழியர் ராதாகிருஷ்ணன் தனது தந்தைக்கு திதி கொடுக்க 3ம் தேதி உறவினர்களுடன் காரில் தாமிரபரணி ஆற்றுக்கு சென்றார். அப்போது துறையூர் 4 வழிச்சாலையில் சென்ற போது எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற லாரி மீது கார் மோதியது. இதில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் ராதாகிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கங்கைகொண்டான் போலீசார் வழக்குப்பதிவு.
News April 5, 2026
BREAKING: திமுகவில் இருந்து MLA விலகுகிறார்

ஒட்டப்பிடாரம் திமுக MLA சண்முகையா தவெகவில் இணைந்து தேர்தலில் போட்டியிட உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இத்தேர்தலில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாமல் அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளரான ராமஜெயம் களமிறக்கப்பட்டுள்ளார். இதனால், ஸ்டாலின் நிகழ்ச்சியை நேற்று புறக்கணித்த சண்முகையா வீடியோ கான்பரன்ஸ் கூட்டத்திலும் பங்கேற்கவில்லை. அதிருப்தியால் திமுகவிலிருந்து <<19563851>>அடுத்தடுத்து பலர்<<>> விலகி வருகின்றனர்.


