News September 15, 2024

வங்கதேச அணி இன்று சென்னை வருகை

image

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யவுள்ள வங்கதேச அணியினர் இன்று சென்னை வரவுள்ளனர். முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் வரும் 19ஆம் தேதி நடக்கவுள்ள நிலையில், நாளை முதல் அந்த அணியினர் பயிற்சியை தொடங்கவுள்ளனர். இந்திய அணியினர் கடந்த 12ஆம் தேதி முதல் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். நஜ்முல் ஹூசைன் ஷன்டோ தலைமையிலான BAN அணியில் முஷ்பிகுர் ரஹிம், ஷகிப் அல்-ஹசன், லிட்டான் தாஸ் உள்பட 16 பேர் இடம் பெற்றுள்ளனர்.

Similar News

News February 13, 2026

மகளிர் உரிமைத் தொகை ₹3,000 + ₹2,000 வந்தது..

image

அனைத்து மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்கிலும் இன்று காலை ₹5,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்குவதால் முன்கூட்டியே பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான உரிமைத் தொகை சேர்த்து ₹3,000 மற்றும் கோடைகால சிறப்புத் தொகுப்பாக ₹2,000 என சேர்த்து ₹5,000 கிரெடிட் ஆகியுள்ளது. இதனால் 1.31 கோடி உரிமைத் தொகை பயனாளிகள் இன்ப வெள்ளத்தில் மூழ்கியுள்ளனர்.

News February 13, 2026

ஜோதிடரின் பேச்சை கேட்டு தாயை கொலை செய்த பெண்!

image

ஜோதிடரின் பேச்சை நம்பிய பெண் ஒருவர் தாயை கொலை செய்த சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது. சுசித்ரா(33) என்பவரின் தந்தை 18 மாதங்களுக்கு முன் மரணமடைந்துள்ளார். ஜோதிடர் ஒருவர் தாயாரே சூனியம் வைத்து தந்தையை கொலை செய்ததாக கூறியுள்ளார். இதை நம்பிய சுசித்ரா, தாயார் தூங்கி கொண்டிருந்த போது தலையணையால் அழுத்தி கொலை செய்துவிட்டு நாடகமாடியுள்ளார். ஆனால், போலீசாரின் விசாரணையில் உண்மை வெளிவந்துவிட்டது.

News February 13, 2026

கூட்டணி கட்சிக்கு எதிராகவே கருத்து சொன்ன வைகோ

image

கூட்​ட​ணி​யில் உள்ள ஒவ்​வொரு கட்​சியும் ஒவ்வொரு கருத்தை சொல்லி வருவதாக வைகோ கூறியுள்ளார். ஆட்​சி​யில் பங்கு, அதிக இடங்​கள் வேண்​டும் என்று கேட்பது அவர​வர் உரிமை என்ற அவர், ஆனால் தனிப்​பெரும்​பான்மை பெற்று திமுக ஆட்சி அமைக்​கும்​போது காங்கிரஸின் இந்த கோரிக்​கை​கள் எல்​லாம் எடு​ப​டாது, ஏற்​கப்​ப​டாது என்றார். மேலும், மதிமுக இதுபோல எவ்​வித நிபந்தனையும் விதித்ததில்லை என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!