News March 16, 2024
ஊட்டி பூங்காவில் பயணிகளுக்கு தடை

உதகை பூங்காவில் நடப்பாண்டு கோடை விழாவை முன்னிட்டு 5 லட்சம் மலர் நாற்று தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், பூங்காவின் பிரதான புல் மைதானத்தில், காலை, மாலை நேரங்களில் ஸ்பிரிங்ளர் உதவியுடன் தண்ணீர் பாய்ச்சப்பட்டு வருகிறது. பராமரிப்பு பணிக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க புல் மைதானம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 8, 2025
நீலகிரி: மாணவர்களுக்கு கல்விக் கடனுதவி!

தமிழ்நாடு கல்வி கடன் திட்டம் கீழ் சிறுபான்மையின மாணவர்களுக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் தொழிற்கல்வி, வேலை வாய்ப்பு, பட்டப் படிப்பு பயில்பவர்களுக்கு அதிகபட்சம் ரூ.30 லட்சம் வரை கல்விக் கடனுதவி வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அல்லது அதன் கிளைகள், நகர கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!
News August 7, 2025
நீலகிரி: இந்த நம்பரை SAVE பண்ணிக்கோங்க!

நீலகிரி: உங்க ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு அல்லது கடை திறப்பு தாமதம் போன்ற புகாருக்கு உடனே கால் பண்ணுங்க
நீலகிரி – 9445000258
உதகமண்டலம் – 9445000259
குன்னூர் – 9445000260
கோத்தகிரி – 9445000261
குந்தா – 9445000263
கூடலூர் – 9445000262
பந்தலூர் – 9445000264 SHARE பண்ணுங்க!
News August 7, 2025
நீலகிரியில் ரூ.25,000 சம்பளத்தில் வேலை!

நீலகிரி செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள 25, Business Development Executive பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.15,000 – ரூ.25,000 வழங்கபடும். டிகிரி முடித்தவர்கள் <