News August 14, 2024

ட்ரோன்கள் பறக்க தடை – எஸ்.பி. உத்தரவு

image

நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் நாளை சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு கொடியேற்றி நலத்திட்டங்களை வழங்குகிறார். இதன் நிலையில் இந்த நிகழ்ச்சியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு ட்ரோன்கள் பறக்கவும் படம் பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் நேற்று தெரிவித்துள்ளார்.

Similar News

News December 22, 2025

குண்டர் தடுப்பு சட்டத்தில் வாலிபர் கைது

image

மேலப்பாளையம் குறிச்சியை சேர்ந்தவர் செல்வக்கண்ணன்(21). இவர் மேலப்பாளையம் பகுதியில் கொலை முயற்சி மற்றும் அச்சுறுத்தல் செயல்களில் ஈடுபட்டு வந்தார். துணை போலீஸ் கமிஷனர் வினோத் சாந்தாரம் பரிந்துரையின்படி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவை அடுத்து செல்வக்கண்ணன் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

News December 22, 2025

குண்டர் தடுப்பு சட்டத்தில் வாலிபர் கைது

image

மேலப்பாளையம் குறிச்சியை சேர்ந்தவர் செல்வக்கண்ணன்(21). இவர் மேலப்பாளையம் பகுதியில் கொலை முயற்சி மற்றும் அச்சுறுத்தல் செயல்களில் ஈடுபட்டு வந்தார். துணை போலீஸ் கமிஷனர் வினோத் சாந்தாரம் பரிந்துரையின்படி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவை அடுத்து செல்வக்கண்ணன் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

News December 22, 2025

குண்டர் தடுப்பு சட்டத்தில் வாலிபர் கைது

image

மேலப்பாளையம் குறிச்சியை சேர்ந்தவர் செல்வக்கண்ணன்(21). இவர் மேலப்பாளையம் பகுதியில் கொலை முயற்சி மற்றும் அச்சுறுத்தல் செயல்களில் ஈடுபட்டு வந்தார். துணை போலீஸ் கமிஷனர் வினோத் சாந்தாரம் பரிந்துரையின்படி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவை அடுத்து செல்வக்கண்ணன் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

error: Content is protected !!