News August 14, 2024

ட்ரோன்கள் பறக்க தடை – எஸ்.பி. உத்தரவு

image

நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் நாளை சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு கொடியேற்றி நலத்திட்டங்களை வழங்குகிறார். இதன் நிலையில் இந்த நிகழ்ச்சியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு ட்ரோன்கள் பறக்கவும் படம் பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் நேற்று தெரிவித்துள்ளார்.

Similar News

News January 16, 2026

நெல்லை: காணும் பொங்கல் 1500 போலீஸ் பாதுகாப்பு

image

நெல்லை மாவட்டத்தில் நாளை காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக சுற்றுலா தலங்கள், நீர்நிலைகளுக்கு அதிக அளவில் மக்கள் செல்வார்கள் இதை கருத்தில் கொண்டு மாவட்ட முழுவதும் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரசன்ன குமார் செய்துள்ளார். 40 இருசக்கர வாகனங்கள், 35 நான்கு சக்கர வாகனங்கள் மூலம் போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பில் ஈடுபடுவர்.

News January 16, 2026

நெல்லை: காணும் பொங்கல் 1500 போலீஸ் பாதுகாப்பு

image

நெல்லை மாவட்டத்தில் நாளை காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக சுற்றுலா தலங்கள், நீர்நிலைகளுக்கு அதிக அளவில் மக்கள் செல்வார்கள் இதை கருத்தில் கொண்டு மாவட்ட முழுவதும் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரசன்ன குமார் செய்துள்ளார். 40 இருசக்கர வாகனங்கள், 35 நான்கு சக்கர வாகனங்கள் மூலம் போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பில் ஈடுபடுவர்.

News January 16, 2026

நெல்லை: காணும் பொங்கல் 1500 போலீஸ் பாதுகாப்பு

image

நெல்லை மாவட்டத்தில் நாளை காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக சுற்றுலா தலங்கள், நீர்நிலைகளுக்கு அதிக அளவில் மக்கள் செல்வார்கள் இதை கருத்தில் கொண்டு மாவட்ட முழுவதும் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரசன்ன குமார் செய்துள்ளார். 40 இருசக்கர வாகனங்கள், 35 நான்கு சக்கர வாகனங்கள் மூலம் போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பில் ஈடுபடுவர்.

error: Content is protected !!