News August 14, 2024
ட்ரோன்கள் பறக்க தடை – எஸ்.பி. உத்தரவு

நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் நாளை சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு கொடியேற்றி நலத்திட்டங்களை வழங்குகிறார். இதன் நிலையில் இந்த நிகழ்ச்சியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு ட்ரோன்கள் பறக்கவும் படம் பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் நேற்று தெரிவித்துள்ளார்.
Similar News
News January 27, 2026
நெல்லை: ரூ.93,960 சம்பளத்தில் அரசு வேலை ரெடி! APPLY NOW

நெல்லை மக்களே, யூகோ வங்கியில் காலியாக உள்ள 173 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 20 – 35 வயதுகுட்பட்ட B.E/B.Tech, MBA, CA, M.Sc, MCA முடித்தவர்கள் பிப். 2ம் தேதிக்குள் இங்கு <
News January 27, 2026
நெல்லை : வங்கி STRIKE கவலையா ? – இதோ தீர்வு!

நெல்லை மக்களே, நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் உங்க பண பரிவர்த்தனை சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதா? கீழே உள்ளே எண்கள் மூலமா Whatsapp-ல் உங்க வங்கி பரிவர்த்தனைகளை தொடருங்க..
1. SBI : 90226 90226
2. Canara Bank : 90760 30001
3. Indian Bank : 87544 24242
4. IOB : 96777 11234
5. HDFC : 70700 22222. மற்றவர்கள் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.
News January 27, 2026
நெல்லை காவல் அலுவலகத்திற்கு திரண்டு வந்த பொதுமக்கள்

கீழப்பாட்டம் கிருபா நகர் பகுதி பொதுமக்கள் நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு திரண்டு வருகை தந்து மாவட்ட கண்காணிப்பாளரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் நாங்கள் வசிக்கும் பகுதியில் தொடர்ச்சியாக திருட்டு சம்பவம் நடைபெற்று வருகிறது. உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையும் உள்ளது. எனவே எங்கள் பகுதிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என தெரிவித்தனர்.


