News August 14, 2024

ட்ரோன்கள் பறக்க தடை – எஸ்.பி. உத்தரவு

image

நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் நாளை சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு கொடியேற்றி நலத்திட்டங்களை வழங்குகிறார். இதன் நிலையில் இந்த நிகழ்ச்சியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு ட்ரோன்கள் பறக்கவும் படம் பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் நேற்று தெரிவித்துள்ளார்.

Similar News

News December 21, 2025

நெல்லை: SBI வங்கியில் வேலை., தேர்வு இல்லை! APPLY NOW

image

நெல்லை மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 23க்குள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.51,000 வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.

News December 21, 2025

நெல்லை: SBI வங்கியில் வேலை., தேர்வு இல்லை! APPLY NOW

image

நெல்லை மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 23க்குள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.51,000 வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.

News December 21, 2025

நெல்லை அருகே 2 பேருக்கு அரிவாள் வெட்டு!

image

நெல்லை அருகே கரையிருப்பை சேர்ந்தவர் தங்க கணபதி (50). இவரும் அதே பகுதியை சேர்ந்த மூக்கன் (50) என்பவரும் நேற்றிரவு பேசிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென இருவரும் ஏற்பட்ட தகராறில் மூக்கன், தங்க கணபதியை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தங்க கணபதியின் சகோதரர் குமரேசன், மூக்கனை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து தச்சநல்லூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!