News August 14, 2024

ட்ரோன்கள் பறக்க தடை – எஸ்.பி. உத்தரவு

image

நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் நாளை சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு கொடியேற்றி நலத்திட்டங்களை வழங்குகிறார். இதன் நிலையில் இந்த நிகழ்ச்சியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு ட்ரோன்கள் பறக்கவும் படம் பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் நேற்று தெரிவித்துள்ளார்.

Similar News

News December 29, 2025

நெல்லை இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவின் படி தினமும் இரவு முதல் அதிகாரி வரை காவல்சரகம் வாரியாக காவல் அதிகாரிகள் சிறப்பு காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று டிசம்பர் 28 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் நாளை காலை வரை சிறப்பு காவல் பணியில் இருக்கும் அதிகாரிகள் பெயர் வரும் மாநகர காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உதவி தேவைப்படுபவர்கள் காவலர்களை தொடர்பு கொள்ளலாம்.

News December 29, 2025

நெல்லை இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவின் படி தினமும் இரவு முதல் அதிகாரி வரை காவல்சரகம் வாரியாக காவல் அதிகாரிகள் சிறப்பு காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று டிசம்பர் 28 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் நாளை காலை வரை சிறப்பு காவல் பணியில் இருக்கும் அதிகாரிகள் பெயர் வரும் மாநகர காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உதவி தேவைப்படுபவர்கள் காவலர்களை தொடர்பு கொள்ளலாம்.

News December 29, 2025

நெல்லை இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவின் படி தினமும் இரவு முதல் அதிகாரி வரை காவல்சரகம் வாரியாக காவல் அதிகாரிகள் சிறப்பு காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று டிசம்பர் 28 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் நாளை காலை வரை சிறப்பு காவல் பணியில் இருக்கும் அதிகாரிகள் பெயர் வரும் மாநகர காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உதவி தேவைப்படுபவர்கள் காவலர்களை தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!