News March 27, 2025
சவுக்கு சங்கர் வழக்கில் கைதானோருக்கு பிணை

சவுக்கு சங்கர் வழக்கில் கைதான 5 பேருக்கு எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டை கடந்த மார்ச் 24ஆம் தேதி ஒரு கும்பல் சூறையாடியது. டைனிங் டேபிள், படுக்கை அறைகளில் சாக்கடை நீரை ஊற்றினர். இது தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், நேற்று மாலை 2 பெண்கள் உட்பட 5 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
Similar News
News November 19, 2025
இந்த கேம்ஸ் விளையாடி இருக்கீங்களா?

வேடிக்கையான பல டிஜிட்டல் கேம்ஸ் திறன்களை வளர்த்துக்கொள்ள பெரிதும் உதவுகின்றன. குறிப்பாக சில கேம்ஸ், உத்தி, தொலைநோக்கு பார்வை, நினைவாற்றல், கவனம், வேகம், வாசிப்பு, எழுத்து, கணிதத் திறன், சொல்லறிவு, படைப்பாற்றல் ஆகியவற்றை மேம்படுத்துகின்றன. அவை என்னென்ன கேம்ஸ் என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE
News November 19, 2025
சற்றுமுன்: ஒரே நாளில் ₹6,000 உயர்ந்தது

கடந்த 5 நாள்களாக தொடர்ந்து சரிந்து வந்த வெள்ளியின் விலை இன்று (நவ.19) காலை கிராமுக்கு ₹3-ம், கிலோவுக்கு ₹3,000-ம் உயர்ந்தது. இதன்படி, சென்னையில் 1 கிராம் வெள்ளி ₹173-க்கும், பார் வெள்ளி ஒரு கிலோ ₹1,73, 000-க்கும் விற்பனையாகிறது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் மீண்டும் கிராமுக்கு ₹3 உயர்ந்து ₹176-க்கும், ஒரு கிலோ வெள்ளி ₹1,76,000-க்கும் விற்பனையாகிறது.
News November 19, 2025
அப்பாவானார் பிரபல தமிழ் நடிகர் ❤️❤️❤️

பிரேம்ஜி அமரன் – இந்து தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும், சேயும் நலமாக உள்ளனர். தந்தையான பிரேம்ஜி அமரனுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மனைவி இந்துவை அவர் காதலித்து கரம்பிடித்தார். இருவருக்கும் கடந்த 2024-ல் திருமணம் நடந்தது. திருத்தணியில் நடந்த இத்திருமணத்தில் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். தம்பதியரை வாழ்த்தலாமே!


