News April 14, 2025

திருமணமான 4 மாதத்தில் குழந்தை… புலம்பும் கணவன்

image

தேனியில் திருமணமான 4 மாதத்தில் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த பெண்ணுக்கு இது 3-வது திருமணமாம். திருமணத்தின்போதே கர்ப்பமாக இருந்த அவர், உண்மையை மறைத்துள்ளார். கணவனுக்கு விஷயம் தெரிந்ததை அடுத்து அந்த பெண் வீட்டில் இருந்து மாயமானார். கணவன் கொடுத்த புகாரில் அந்த பெண்ணை போலீசார் தேடி கண்டுபிடித்தனர். தற்போது கைக்குழந்தையுடன் இருக்கும் அவர் கணவனுடன் வாழ விருப்பமில்லை என கூறிவிட்டாராம்.

Similar News

News November 17, 2025

பிரபல நடிகை 3-வது கணவரை பிரிந்தார்

image

தனது 3-வது கணவரை பிரிந்துவிட்டதாக பிரபல நடிகை மீரா வாசுதேவன் அறிவித்துள்ளார். மலையாளத்தில் ‘குடும்ப விளக்கு’ சீரியல் மூலம் பட்டிதொட்டியெங்கும் அவர் பிரபலமாகி இருந்தார். இந்நிலையில், தனது கணவர் விபினை பிரிந்துவிட்டதாகவும், தற்போது சிங்கிளாக இருப்பதாகவும் மீரா தெரிவித்துள்ளார். 2005-ல் விஷால் என்பவரை மணந்து 2008-லும், நடிகர் ஜான் கொக்கேனை கரம்பிடித்து, 2016-லும் அவர் விவகாரத்து செய்திருந்தார்.

News November 17, 2025

பிரபல நடிகை 3-வது கணவரை பிரிந்தார்

image

தனது 3-வது கணவரை பிரிந்துவிட்டதாக பிரபல நடிகை மீரா வாசுதேவன் அறிவித்துள்ளார். மலையாளத்தில் ‘குடும்ப விளக்கு’ சீரியல் மூலம் பட்டிதொட்டியெங்கும் அவர் பிரபலமாகி இருந்தார். இந்நிலையில், தனது கணவர் விபினை பிரிந்துவிட்டதாகவும், தற்போது சிங்கிளாக இருப்பதாகவும் மீரா தெரிவித்துள்ளார். 2005-ல் விஷால் என்பவரை மணந்து 2008-லும், நடிகர் ஜான் கொக்கேனை கரம்பிடித்து, 2016-லும் அவர் விவகாரத்து செய்திருந்தார்.

News November 17, 2025

சற்றுமுன்: தமிழக பிரபலம் காலமானார்

image

தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய தொழிலதிபரும், முருகப்பா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ஏ.வெள்ளையன்(72) காலமானார். சென்னையை சேர்ந்த வெள்ளையன், கோரமண்டல் இண்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் செயல் தலைவராக பொறுப்பு வகித்து வந்தார். மேலும், இந்திய ஏற்றுமதி கூட்டமைப்பின் துணைத் தலைவர், உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். RIP

error: Content is protected !!