News April 14, 2025
திருமணமான 4 மாதத்தில் குழந்தை… புலம்பும் கணவன்

தேனியில் திருமணமான 4 மாதத்தில் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த பெண்ணுக்கு இது 3-வது திருமணமாம். திருமணத்தின்போதே கர்ப்பமாக இருந்த அவர், உண்மையை மறைத்துள்ளார். கணவனுக்கு விஷயம் தெரிந்ததை அடுத்து அந்த பெண் வீட்டில் இருந்து மாயமானார். கணவன் கொடுத்த புகாரில் அந்த பெண்ணை போலீசார் தேடி கண்டுபிடித்தனர். தற்போது கைக்குழந்தையுடன் இருக்கும் அவர் கணவனுடன் வாழ விருப்பமில்லை என கூறிவிட்டாராம்.
Similar News
News November 18, 2025
டிரம்ப்பின் காஸா அமைதி திட்டத்திற்கு ஐநா ஒப்புதல்

டிரம்ப்பின் காஸா அமைதி திட்டத்திற்கு ஐநா பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, காஸாவில் மோதலை தடுக்க சர்வதேச படைகள் நிறுத்தப்படும். மறுகட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பாலஸ்தீனத்திற்கு தனி நாடு அங்கீகாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், சர்வதேச நாடுகளின் படைகள் நிறுத்தப்படுவது, இஸ்ரேலுக்கு ஆதரவாக அமையக்கூடும் என ஹமாஸ் எதிர்ப்பு இதற்கு தெரிவித்துள்ளது.
News November 18, 2025
டிரம்ப்பின் காஸா அமைதி திட்டத்திற்கு ஐநா ஒப்புதல்

டிரம்ப்பின் காஸா அமைதி திட்டத்திற்கு ஐநா பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, காஸாவில் மோதலை தடுக்க சர்வதேச படைகள் நிறுத்தப்படும். மறுகட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பாலஸ்தீனத்திற்கு தனி நாடு அங்கீகாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், சர்வதேச நாடுகளின் படைகள் நிறுத்தப்படுவது, இஸ்ரேலுக்கு ஆதரவாக அமையக்கூடும் என ஹமாஸ் எதிர்ப்பு இதற்கு தெரிவித்துள்ளது.
News November 18, 2025
DMK வெற்றிக்கு காங்., முக்கிய காரணம்: செல்வப்பெருந்தகை

பிஹார் தேர்தல் முடிவுகள் எந்த விதத்திலும் தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். திமுக தங்களை மதிக்கவில்லை என்றும் தங்களுடன் ஒத்துப்போகவில்லை எனவும் காங்., நிர்வாகிகள் கூறி வருகின்றனர். இதுகுறித்து டெல்லி தலைமைக்கு எடுத்துக்கூறி பிரச்னையை சரி செய்வோம் எனக் கூறிய அவர், திமுக வெற்றி பெறுவதற்கு காங்., வாக்குகள் மிக முக்கிய காரணமாக உள்ளது என்றார்.


