News March 17, 2024
பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு போட்டிகள்

திருப்பூர், உடுமலை அனைத்து மகளிர் காவல் காவல்துறை சார்பில் பள்ளி மாணவர்களிடையே
குழந்தை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு என்ற கருத்து அடிப்படையில் தனியார் திருமண மண்டபத்தில் திறனறி போட்டிகள் இன்று நடைபெற்றன. இப்போட்டிகளில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு உடுமலை டிஎஸ்பி சுகுமாரன் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.
Similar News
News January 18, 2026
திருப்பூர் மக்களே இன்றே கடைசி DON’T MISS

திருப்பூர் மக்களே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், திருத்தங்கள் செய்யவும் இன்றே கடைசி நாள். பெயர் சேர்க்க விரும்புவோர் https://voters.eci.gov.in/ இணையதளத்தில் படிவம் 6-ஐயும், முகவரி அல்லது பெயர் திருத்தம் செய்ய விரும்புவோர் படிவம் 8-ஐயும் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். இந்த அறிய வாய்ப்பைப் பயன்படுத்தி வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக கடமையை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். SHAREIT
News January 18, 2026
திருப்பூர்: 12th படித்தால் ஆதார் துறையில் வேலை

திருப்பூர் மக்களே ஆதார் துறையில் சூப்பர்வைசர், ஆபரேட்டர் பணிகளுக்கு 282 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 12வது படித்தவர்கள் ஜன.31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாதச் சம்பளம் ரூ.20,000 வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் இங்கு <
News January 18, 2026
உடுமலைக்கு வந்த பிரபல நடிகர்

உடுமலைப்பேட்டை, திருமூர்த்தி மலையில் உள்ள அருள்மிகு அமனலிங்கேஸ்வரர் சுவாமி திருக்கோயில், நேற்று, சாமி தரிசனம் செய்வதற்காக சினிமா நடிகர் ஆக்டர் கிங் காங் வருகை புரிந்தார். சாமி சன்னிதானத்தில் அனைவரும் நலம் பெற வேண்டும் என்று பொதுமக்களுக்காக, பக்தர்களுக்காக, சாமி தரிசனம் செய்ய வந்ததாக கூறினார். பொதுமக்கள் பக்தர்கள் கிங்காங் இடம் போட்டோ எடுத்தனர்.


