News March 17, 2024
பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு போட்டிகள்

திருப்பூர், உடுமலை அனைத்து மகளிர் காவல் காவல்துறை சார்பில் பள்ளி மாணவர்களிடையே
குழந்தை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு என்ற கருத்து அடிப்படையில் தனியார் திருமண மண்டபத்தில் திறனறி போட்டிகள் இன்று நடைபெற்றன. இப்போட்டிகளில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு உடுமலை டிஎஸ்பி சுகுமாரன் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.
Similar News
News January 16, 2026
தாராபுரம் அருகே அதிரடி கைது!

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள மூலனூர் பகுதியில், தனியார் மளிகை கடையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, பணம் கொள்ளை போனது. சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியை, போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சூர்யா என்ற இளைஞரை, மூலனூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News January 16, 2026
தாராபுரம் அருகே அதிரடி கைது!

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள மூலனூர் பகுதியில், தனியார் மளிகை கடையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, பணம் கொள்ளை போனது. சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியை, போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சூர்யா என்ற இளைஞரை, மூலனூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News January 16, 2026
தாராபுரம் அருகே அதிரடி கைது!

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள மூலனூர் பகுதியில், தனியார் மளிகை கடையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, பணம் கொள்ளை போனது. சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியை, போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சூர்யா என்ற இளைஞரை, மூலனூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


