News March 17, 2024
பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு போட்டிகள்

திருப்பூர், உடுமலை அனைத்து மகளிர் காவல் காவல்துறை சார்பில் பள்ளி மாணவர்களிடையே
குழந்தை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு என்ற கருத்து அடிப்படையில் தனியார் திருமண மண்டபத்தில் திறனறி போட்டிகள் இன்று நடைபெற்றன. இப்போட்டிகளில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு உடுமலை டிஎஸ்பி சுகுமாரன் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.
Similar News
News January 21, 2026
திருப்பூரில் பெண்கள் அதிரடி கைது!

திருப்பூர் வடக்கு போலீசார் ரயில் நிலையம் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்ற 2 பெண்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சாந்தி பிரோ (50), ஹிரோன் பொனியா(40) என்பதும் அவர்களிடம் 7 கிலோ 200 கிராம் கஞ்சா இருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
News January 21, 2026
திருப்பூர்: இரவு நேர ரோந்து போலீசார் விபரம்

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதிகளில் இன்று இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வெளியிடப்பட்டது. குற்றம் நடந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவும். அவசர உதவிக்கு 108 ஐ அழைக்குமாறு பொது மக்களுக்கு அறிவிப்பு விடுத்துள்ளது.
News January 21, 2026
திருப்பூர்: இரவு நேர ரோந்து போலீசார் விபரம்

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதிகளில் இன்று இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வெளியிடப்பட்டது. குற்றம் நடந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவும். அவசர உதவிக்கு 108 ஐ அழைக்குமாறு பொது மக்களுக்கு அறிவிப்பு விடுத்துள்ளது.


