India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரைத்த மாவையே அரைக்க வேண்டாம் என்று ஓபிஎஸ் குறித்த கேள்விக்கு அதிமுக Ex அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாக பதில் அளித்தார். சி. பா. ஆதித்தனாரின் 120 வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அவர் சிலைக்கு அதிமுக சார்பில் ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பேட்டி அளித்த அவர், அதிமுகவிற்கு துரோகம் செய்த ஓபிஎஸ் முகத்திலேயே முழிக்கக்கூடாது என தெரிவித்தார்.
▶ செப்.28 (புரட்டாசி 12) ▶சனி ▶நல்ல நேரம்: 7:45 – 8:45 AM & 4:45 – 5:45 PM ▶ கெளரி நேரம்: 10:45 AM – 11:45 AM & 9:30 PM – 10:30 PM ▶ ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶ எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶ குளிகை: 6:00 AM – 7:30 AM ▶ திதி: ஏகாதசி▶ பிறை: தேய்பிறை ▶ சுப முகூர்த்தம்: இல்லை ▶ சூலம்: கிழக்கு ▶ பரிகாரம்: தயிர் ▶ சந்திராஷ்டமம்: பூராடம் ▶ நட்சத்திரம் : பூசம் அ.கா 5.29 வரை ▶ யோகம் : மரண யோகம்.
இன்று (செப். 28) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
இன்று (செப். 28) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
கேரள மாநிலம் திருச்சூரில் 3 ஏ.டி.எம்.-களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.67 லட்சம் பணத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். வெப்படை அருகே என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் கேரள-தமிழ்நாடு போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு சிதறி கிடந்த பணத்தை கேரளா மற்றும் தமிழ்நாடு காவல்துறையினர் கைப்பற்றி எண்ணி பார்த்த போது ரூ.67 லட்சம் இருந்தது தெரியவந்தது.
*மேஷம் – நிம்மதி கிடைக்கும் *ரிஷபம் – எதிர்ப்பு வலுவாக இருக்கும் *மிதுனம் – வரவு கிடைக்கும் *கடகம் – ஏமாற்றம் ஏற்படும் *சிம்மம் – புகழ் தேடி வரும் *கன்னி – ஊக்கம் பெறுவீர் *துலாம் – உதவி தேடி வரும் *விருச்சிகம் – மறதியால் தொல்லை இருக்கும் *தனுசு – பெருமை வந்து சேரும் *மகரம் – ஆக்கமான நாளாக அமையும் *கும்பம் – சோர்வாக உணர்வீர் *மீனம் – போட்டி அதிகரிக்கும்.
சபாநாயகர் பதவிக்கான மாண்பை அப்பாவு குலைத்து விட்டார் என்று அதிமுக EX சபாநாயகர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். சபாநாயகர் அரசியல் பேசக்கூடாது என்றும், ஆனால் அதை அப்பாவு காற்றில் பறக்கவிட்டு விட்டார் என்றும் அவர் சாடியுள்ளார். அரசியல் பேசி இன்று நீதிமன்ற படிகளில் அவர் ஏறுகிறார் என்றும் அவர் குற்றம்சாட்டினார். அப்பாவு குறித்த ஜெயக்குமாரின் விமர்சனம் பற்றி உங்கள் கருத்து என்ன? கீழே பதிவிடுங்கள்.
பத்மஸ்ரீ விருது பெற்ற இயற்கை விவசாயி பாப்பம்மாள் (109) உடல்நலக்குறைவால் காலமானார். கோவை மேட்டுப்பாளையம் அடுத்த தேக்கம்பட்டியைச் சேர்ந்த அவர், விவசாயத்திற்கு அளித்த பங்களிப்பை பாராட்டி 2021ம் ஆண்டு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கியது. இவர், தான் விவசாயம் கற்ற வேளாண் பல்கலை. விவாதக் குழுவின் உறுப்பினராகவும் இருந்தார். அண்மையில் திமுக முப்பெரும் விழாவில் அவருக்கு பெரியார் விருது வழங்கப்பட்டது.
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது. செப்.20 கணக்கின்படி, $2.8 பில்லியன் டாலர் அதிகரித்து $692.3 பில்லியனாக உள்ளது. இது அதற்கு முந்தைய வாரத்தில் $223 மில்லியன் அதிகரித்து $689.46 பில்லியனாக இருந்தது. தங்கத்தின் கையிருப்பை பொறுத்தமட்டில், $726 மில்லியன் அதிகரித்து $63.6 பில்லியனாக அதிகரித்துள்ளது. SDR $121 மில்லியன் உயர்ந்து, $18.54 பில்லியனாக உள்ளது.
சென்னை விமான நிலையத்தில் CM ஸ்டாலினை சந்தித்து பேசிய பின் செந்தில் பாலாஜி, தனது x பக்கத்தில் சிறைவாசம் குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில், 471 நாள்கள் தனிமையின் இருள் நீங்கி சூரியனின் காலடியில் உள்ளதாகவும், ஒவ்வொரு நாளும், நிமிடமும் உங்களையே நினைத்திருந்தேன் தலைவரே என்றும் குறிப்பிட்டுள்ளார். தாயுமானவராய் தாங்கினீர்கள், என் உயிர் உங்கள் காலடியில் சமர்ப்பணம் என்றும் நெகிழ்ந்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.