India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவைவிட கூடுதலாக மணல் அள்ளிய வழக்கு தொடர்பான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நடந்தது. அப்போது அரசு தரப்பில் தமிழக பொதுத்துறை செயலாளர் உள்ளிட்ட யாரும் ஆஜராகவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த நீதிமன்றம், அரசு வழக்கறிஞர்களின் தவறான செயல்பாடுகளால் கல்வித்துறை வழக்குகளில் ₹1,100 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.
▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: நடுவு நிலைமை ▶குறள் எண்: 114 ▶குறள்: தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தாற் காணப்ப படும். ▶பொருள்: நடுவுநிலைமை உடையவர் நடுவுநிலைமை இல்லாதவர் என்பது அவரவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழாலும் பழியாலும் காணப்படும்.
பாம்பன் பாலம் தொடர்பாக மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என மஜக தலைவர் தமிமுன் அன்சாரி வலியுறுத்தியுள்ளார். வெள்ளையர்கள் கட்டிய பாலம் இன்னும் உயிர்ப்புடன் இருக்கும் போது, புதிய பாலம் திறப்பதற்கு முன்பே ஆடுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார். ரயில் போகத்தான் பாலமே தவிர மக்களின் உயிர் போவதற்கு அல்ல என்ற அவர், பாலம் தொடர்பாக மக்களின் சந்தேகத்தை அரசு போக்க வேண்டும் என்றார்.
விஜய் சேதுபதி, நிதிலன் சுவாமிநாதன் கூட்டணியில் தமிழில் வெளியான ‘மகாராஜா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றது. படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அதை சீன மொழியில் டப்பிங் செய்து சீனாவில் இன்று வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் சீன மொழியில் வெளியான ‘மகாராஜா’ படம் பெற்றி பெற வேண்டும் என சிவகார்த்திகேயன் X தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். சீனாவில் சாதிப்பாரா மகாராஜா?
▶நவ. – 30 ▶கார்த்திகை – 15 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 3:15 PM – 4:15 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:30 AM – 07:30 AM ▶திதி: அமாவாசை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶பிறை: தேய்பிறை ▶முகூர்த்தம்: இல்லை ▶சந்திராஷ்டமம்: ரேவதி, அசுவினி ▶நட்சத்திரம்: விசாகம் மதியம் 1:39 மணி வரை
இன்று (நவ.30) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
இன்று (நவ.30) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் தமிழக கடற்பகுதியை நெருங்கியுள்ளது. சென்னையிலிருந்து 230 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 210 கிலோமீட்டர் தொலைவிலும் புயல் நிலை கொண்டுள்ளது. சென்னையில் விட்டுவிட்டு தொடரும் மழை, இன்று முதல் தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று (நவ.30) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
மழைக்காலத்தில் சிலருக்கு சளி தொல்லை என்றால் பலருக்கு வறட்டு இருமல் ஒரு பெரிய தலைவலியாக இருக்கும். இதற்கு வீட்டில் இருக்கும் இஞ்சி மற்றும் தேன் மூலம் உடனடி தீர்வு காணலாம்.
*இஞ்சியை நறுக்கி வெதுவெதுப்பான நீரில் வேகவைத்து அதனுடன் சிறிது தேன் கலந்து இருமல் பிரச்னை தீரும் வரை பருகலாம்.
*இஞ்சியை சிறிய துண்டாக எடுத்து மென்று சாப்பிட்டு வந்தாலும் வறட்டு இருமல் இருந்த இடம் தெரியாமல் ஓடிப்போகும்.
Sorry, no posts matched your criteria.