News August 4, 2024
ஆகஸ்ட் 4 வரலாற்றில் இன்று!

*1578–போர்த்துகீஸ் போரில் மொரோக்கோ படை வென்றது. *1783–பஞ்சத்தால் ஜப்பானில் 20,000 மக்கள் உயிரிழந்தனர். *1948–இலங்கையில் மலையகத் தமிழரின் குடியுரிமையைப் பறிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. *1965–குக் தீவுகள் சுயாட்சி அதிகாரம் பெற்றது. *1972–சிம்லா ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது. *1987–விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சுதுமலை உரையை நிகழ்த்தினார் *2008–அறிஞர் அகத்தியலிங்கம் மறைந்த நாள்.
Similar News
News December 23, 2025
வீராங்கனைகள் சம்பளத்தை டபுள் மடங்கு உயர்த்திய BCCI

உள்ளூர் போட்டிகளில் விளையாடும் வீராங்கனைகளுக்கு BCCI சம்பள உயர்வு அறிவித்துள்ளது. அதன்படி, ODI பிளேயிங் 11 சீனியர்களுக்கு ஒரு நாள் போட்டி தொகை ₹20,000 to ₹50,000 ஆகவும், ரிசர்வ் சீனியர்களுக்கு ₹10,000 to ₹25,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், ஜூனியர் பிளேயிங் 11 – ₹10,000 to ₹25,000, ரிசர்வ் ஜூனியர் – ₹5,000 to ₹12,500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல், டி20-க்கும் உயர்த்தப்பட்டுள்ளது.
News December 23, 2025
ஸ்குவாட்ஸ் செய்தால் இலவச பஸ் டிக்கெட்!

உலகில் பல்வேறு நாடுகள் பொதுப் போக்குவரத்தை ஊக்குவித்து வருகின்றன. அந்த வகையில் ருமேனியாவில், ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உள்ளூர் போக்குவரத்தின் பயன்பாடு ஆகிய இரண்டையும் ஊக்குவிக்கும் வகையில், ஸ்மார்ட்டான திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, 20 ஸ்குவாட்ஸ் செய்தால் இலவச பஸ் டிக்கெட் கிடைக்கும். மேலே உள்ள போட்டோஸை ஸ்வைப் செய்து பாருங்க. உங்க கருத்து என்ன? கமெண்ட்ல சொல்லுங்க. SHARE.
News December 23, 2025
முதலிரவில் பதற்றம்.. பயந்து ஓடிய மாப்பிள்ளை

முதலிரவு குறித்த பதற்றத்தால் மாப்பிள்ளை வீட்டை விட்டு ஓடிய சம்பவம் UP-ல் நடந்துள்ளது. முதலிரவு அறையில் பயன்படுத்த, low watt bulb வாங்க சென்ற மொஹ்சீன் என்பவர் 5 நாள்களாக வீடு திரும்பாமல் இருந்துள்ளார். போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்ட அவர் தனக்கு பதற்றம், மன அழுத்தம் ஏற்பட்டதால் செய்வதறியாமல் ஓடியதாக கூறினார். இதற்கு மனநல ஆலோசனை பெறுங்கள் என அறிவுறுத்தி மொஹ்சீனை, போலீஸ் வீட்டுக்கு அனுப்பியது.


